• Fri. Nov 28th, 2025

Month: June 2021

  • Home
  • டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவை கைவிட்டது அமெரிக்கா

டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவை கைவிட்டது அமெரிக்கா

சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் அமெரிக்க கோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளன.…

பாகிஸ்தானில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 17 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சிலாஸ் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகருக்கு சுற்றுலா செல்வதற்காக வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்தினர். இதையடுத்து பெண்கள், சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர்…

Data கட்டணம் அற்ற Zoom போன்ற Software ஒன்றை இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளோம்.

அடுத்த சில வாரங்களில் வீட்டிலிருந்து ஆன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கக்கூடிய இலவச ( Data கட்டணம் அற்ற) மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என்று டிஜிட்டல் தொழில்நுட்ப மாநில அமைச்சர் நமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த புதிய மென்பொருள் Zoom…

12.5 கி.கி. சமையல் எரிவாயு நாடு முழுவதும் இருப்பதை உறுதிப்படுத்தவும்!

வீட்டுப் பாவனைக்கான 12.5kg சமையல்எரிவாயு சிலிண்டர் நாடு முழுவதும் இருப்பதை உற்பத்தியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென, பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், விற்பனையாளர்கள் 12.5kg சிலிண்டரை விற்பனை செய்வதை நிராகரிப்பது அல்லது நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதனை கொள்வனவு…

நீதி அமைச்சர் அலி சப்ரியினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு

சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ மற்றும் வெல்லம்பிட்டி பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. ஜனாதிபதி சட்டத்தரணியும், நீதி அமைச்சருமான அலி சப்ரி குறித்த பொதியை மக்களுக்கு வழங்கி வைத்துள்ளார். கோவிட் 19…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக குருகுலரத்ன உயிரிழப்பு

காலி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான புத்திக குருகுலரத்ன தனது 78வது வயதில் உயிரிழந்துள்ளார். அன்னாரின் பூதவுடல் பொரளை ஜயரத்னே மலர்சாலையில் இன்று (10) காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

ஏமாறாதீர்கள்!

மின்னஞ்சல் மற்றும் அலைபேசி, தொலைபேசி அழைப்புகளுக்கு மேற்கொள்ளப்படும் போலியான அழைப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.  பரிசு பொருட்கள் உள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ள கட்டணம் செலுத்துமாறு மின்னஞ்சல் மற்றும் அலைபேசி அழைப்புகள் வந்தால் அது தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு…

10 இலட்சம் சீனாவின் தடுப்பூசிகள், இன்று இலங்கையை வந்தடைந்தன

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோஃபார்ம் தடுப்பூசியின் மற்றுமொரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. 10 இலட்சம் டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று(09) அதிகாலை 5.02 மணியளவில்  வந்தடைந்துள்ளது.

சவூதியில் இலங்கையை சேர்ந்த மூவர் MBBS டாக்டர் பட்டம் பெற்றனர்

ஏ.பி.எம்.அஸ்ஹர்  சவூதி அரேபியா, றியாத் நகரிலுள்ள மன்னர் பைஸல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் காத்தான்குடி யைச்சேர்ந்த மாணவி நூறா றமீஸ் வைத்திய துறையில் அதி திறமை சித்தியை (First Class Honours MBBS Degree) பெற்று தனது திறமைகளை வெளிக்காட்டியுள்ளார் மன்னர்…

மரணிக்கும் வரை பலஸ்தீனுக்காக, குரல் கொடுத்த சமித தேரர்

இலங்கை நாடா­ளு­மன்­றத்­துக்கு முதன் முத­லாகத் தெரிவு செய்­யப்­பட்ட பௌத்த பிக்கு, தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் பத்­தே­கம சமித தேரர், கொரோனா தொற்­றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்­கி­ழமை தனது 69ஆவது வயதில் கால­மானார். மாத்­த­றை­யி­லுள்ள தனியார்…