• Wed. Oct 22nd, 2025

Month: July 2021

  • Home
  • இறைவன் இந்த சிறுவனை சொர்க்கத்தில் நுழையச் செய்வானாக..!

இறைவன் இந்த சிறுவனை சொர்க்கத்தில் நுழையச் செய்வானாக..!

முஹம்மது அல்லாமி (12 வயது) தனது குடும்பத்துக்கு ரொட்டிகள் வாங்க கடைக்குச் சென்ற சிறுவனை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. ஹப்ரான் நகரில் 28-07-2021 நடந்தது இந்நிகழ்வு. அந்த சிறுவனை அடக்கம் பண்ணும் போது அவன் கடைசியாக வாங்கி வந்த ரொட்டிகளையும்…

இலங்கையில் உதித்த சூரியன், இப்படி காட்சியளித்தது ஏன்..

நாட்டின் தென் பகுதியின் சில இடங்களில் ​ சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் தென்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிடுவதற்கும் மக்கள் ஆர்வம் காட்டியிருந்தனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன ர், “இந்த நிலைமைக்கு நாங்கள்…

பல்டி அடிக்கப்ப போகிறாரா ராஜித..?

தேவைப்பட்டால் வேறு கட்சிக்குச் செல்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒரு அரசியல்வாதிக்கு எந்த அரசியல் கட்சி என்பதை விட கொள்கைகளே முக்கியமானது என அவர் தெரிவித்தார்.…

சகல அரச ஊழியர்களையும் 2 ஆம் திகதி வேலைக்கு அழைப்பு!

கொவிட் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.  இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசி ஏற்றப்பட வேண்டிய மக்கள்…

தொழிலுக்காக வெளிநாடு செல்ல உள்ளவர்களின் கவனத்திற்கு…!

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, வெளிநாட்டு வேலைக்காக செல்கின்ற இலங்கையர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.  அத்துடன், இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் http://www.slbfe.lk/ என்ற இணையதளத்தினூடாக பதிவுகளை மேற்கொள்ள…

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனை – தலா 10 மில்லியன் ரூபா அபாராதமும் விதிப்பு

கடந்த இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போது ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டித் தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  தனுஸ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்திஸ் ஆகிய மூவருக்கே இவ்வாறு போட்டித்…

இறக்குவானையில் கண்டுபிடிக்கப்பட்ட 80 கிலோ நீல இரத்தினக்கல் சீனாவுக்குச் செல்கிறது – 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி

இரத்தினபுரி − இறக்குவானை பகுதியிலிருந்து 80 கிலோகிராம் நிறையுடன்  நீல நிறத்திலான இரத்தினக்கல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த  இரத்தினக்கல்,  எதிர்வரும் நவம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஏல விற்பனைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது. அந்த இரத்தினக்கல்லை அதன் உரிமையாளர், சிய இரத்தினக்கல் மற்றும்…

உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில் பாராளுமன்றில் இன்று (20) இடம்பெற்ற வாக்கெடுப்பில் குறித்த பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 151 வாக்குகளும் , எதிராக 62 வாக்குகளும்…

சீன ஆய்வு கூடத்தில் விபரீதம்: குரங்கில் இருந்து பரவிய வைரஸ் தாக்கி ஊழியர் பலி

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவியதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் குரங்கிடம் இருந்து மனிதனுக்கு பரவிய ஒருவகை வைரசால் வன விலங்கு ஆய்வுக்கூட…

தூதரை திரும்பப் பெறும் முடிவு துரதிர்ஷ்டவசமானது – பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் சில்சிலா அலிகில் சில தினங்களுக்கு முன் மதியம் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது.இதையடுத்து, ஆப்கானிஸ்தான் தூதரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத்…