இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் – ஜம்இய்யத்துல் உலமாவின் வாழ்த்துச் செய்தி
நம் தேசத்தின் 74 ஆவது சுதந்திர தினத்தை நாம் இப்போது நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். இலங்கை உட்பட முழு உலகிற்கும் கடந்த இரு வருடங்களாக பெரும் சவாலாக காணப்படும் கொவிட்-19 தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி இன்னும் முடிவுரா நிலையில் நாம்…
முஸ்லிம் ஆசிரியைக்கு ஆதரவாக சம்மாந்துறையிலும் ஆர்ப்பாட்டம்
திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி முஸ்லிம் ஆசிரியை அபாயா அணிந்து வரவேண்டாம், ஆசிரியைக்குரிய ஆடையை அணிந்து வரவும் எனக்கூறிய பாடசாலை சமூகத்தினை கண்டித்து சம்மாந்துறைஅல்-மர்ஜான் மகளிர் கல்லூரிக்கு முன்னால் ஆசிரியர்களினால் இன்று (03) பிற்பகல் கண்டனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நாட்டிலே மூன்று…
அரசியல் ரீதியிலான எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் இந்தியாவுடன் இல்லை – பஷில்
(இராஜதுரை ஹஷான்) ‘அயலகத்திற்கு முதலிடம் ‘என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறதே தவிர அரசியல் ரீதியிலான எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் டெல்லியுடன் இல்லை. எதிர்வரும் நாட்களில் இந்தியாவிடமிருந்து மேலும் ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை பெற்றுக்…
க.பொ.த. உயர் தர பரீட்சை நேர சூசியை தடை செய்யக் கோரிய ரிட் மனு நிராகரிப்பு
(எம்.எப்.எம்.பஸீர்) எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகும் க.பொ.த. உயர் தர பரீட்சையின் நேர சூசியை தடை செய்து இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு ஏற்காமலேயே தள்ளுபடி செய்ய மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது. …
மின்கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது – காமினி லொக்குகே
(இராஜதுரை ஹஷான்) தேசிய மின்னுற்பத்தி மற்றும் விநியோக கட்டமைப்பில் காணப்படும் சிக்கல் நிலைமைக்கு தீர்வு காண மின் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன நிபுணர் குழுவிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. எக்காரணிகளுக்காகவும் மின்கட்டணம் அதிகரிப்படமாட்டாது என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். மின்சாரத்துறை…
தொழிற்சங்க போராட்டங்களை நான் எதிர்க்கவில்லை – நீதி அமைச்சர் அலிசப்ரி
தொழில் உரிமைகளை வெற்றிகொள்வதற்காக முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டங்களை நான் எதிர்க்கவில்லை. எனது கருத்தை திரிபுபடுத்தியே சமூக வலைத்தலங்களில் பிரசாரமாகி வருகின்றது. என்றாலும் அப்பாவி பொது மக்கள் சங்கடப்படும் வகையில் தொழிற்சங்க போராட்டங்கள் அமையக்கூடாது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். கேகாலை…
தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு – மைத்திரி
(எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் நடைபெறும் போது அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சு.க. தலைமையகத்தில் புதன்கிழமை (2) நடைபெற்ற நிகழ்வின் பின்னர்…
நாட்டின் வளர்ச்சிக்கு நிபுணர்களின் ஆதரவு மிகவும் அவசியம் – பிரதமர்
நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது என்பதனையும், நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் நிபுணர்களின் உதவியை அரசாங்கம் எதிர்பார்ப்பதனையும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது என்பதனையும், நாட்டின்…
பஸ் முறைகேடுகள் குறித்த அறிவிக்க புதிய இலக்கம் அறிமுகம் (Whatsapp)
போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் மாகாண பஸ் ஊழியர்களுக்கு எதிராக வீடியோக்களை பதிவு செய்து அனுப்புவதற்கான 071-2595555 எனும் புதிய இலக்கம் ஒன்றை போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களான வட்ஸ் அப், வைபர் மற்றும் இமோ…
குருநாகலில் புதிய பிரதேச சபைக் கட்டம் திறந்து வைப்பு
குருநாகலில் புதிய மூன்று மாடி பிரதேச சபைக் கட்டம் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில், நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பங்குபற்றலுடன் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. மாகாணசபைகள் அமைச்சின் புரநெகும திட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிதியை பயன்படுத்தி…