நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு
நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவும் டீசல், பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடுகளுடன் தற்போது மீண்டும் சமையல் எரிவாயுவிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டொலர் நெருக்கடியின் காரணமாக சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்களை விடுவித்துக் கொள்ள முடியாமையினால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக…
உலக வங்கியின் உதவியுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்
உலக வங்கியின் உதவியுடன் முழு நாட்டையும் உள்ளடக்கிய 3,000 கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் பல வீதிகளின் அபிவிருத்தித் திட்டங்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. அதற்கமைய கும்பகொட…
வாகன விபத்துக்களில் ஒரே நாளில் 13 பேர் பலி
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 வயது சிறுவன் மற்றும் பெண்களிருவர் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான விபத்துக்களுக்கான காரணம் சாரதிகளின் கவனயீனமே என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.…
100 ரூபாவிற்கு பாண் விற்க வேண்டிய நிலை ஏற்படும் – அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்
எதிர்வரும் சில தினங்களில் ஒரு இறாத்தல் பாணொன்றை 100 ரூபாவுக்கு விற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரத்திற்கும் அதிகமான பேக்கரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. வங்கிகளுக்கு கடன்களை செலுத்த முடியாமல் விஷம் அருந்தும் நிலைக்கு பேக்கரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் …
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் 3 மாதங்களுக்குள் வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர்
நாட்டில் நிறைவடைந்துள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளோம். உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 7 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று…
ஜனாதிபதி தலைமையில் வாராந்த பொருளாதார சபையை கூட்ட தீர்மானம்
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள், விலை அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகளை அடுத்து மக்களின் நெருக்கடி நிலைமைகள் குறித்து ஆராயவும், பொருளாதார நெருக்கடிகளுக்கு எடுக்க வேண்டிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடவும் ஜனாதிபதி தலைமையில் வாராந்த பொருளாதார சபையை கூட்டுவதற்கு அமைச்சரவையில்…
ஜெனீவாவில் பல்வேறு இராஜதந்திரிகளுடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சந்திப்பு
ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரின் பக்க அம்சமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்கா , ஐக்கிய இராச்சியம் மற்றும் ஈரான் உள்ளிட்டவற்றின் நிரந்தர பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி பத்ஷேபா நெல்…
சட்ட விரோத சொத்து சேகரிப்பு தொடர்பில் 21 சந்தேகநபர்கள் கைது — பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண
சட்டவிரோத பொருட்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட பிரிவின் ஊடாக சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பில் ஆயிரத்திற்கும் அதிகமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு , 21 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்…
வாகனங்களை கொள்ளையிட்ட இரு சந்தேகநபர்கள் கைது
மேல்மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பபெற்ற இரகசியத்தகவலுக்கமைய கோனவில களனி பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் வாகனங்களை கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் 22 26 வயதுடைய வேயங்கொட மற்றும் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களிடமிருந்து 2 முச்சக்கரவண்டிகளுடன்…
28,300 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பலொன்று வருகை – வலு சக்தி அமைச்சு
நாட்டில் தொடர்ந்தும் பெற்றோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுக்கின்ற நிலையில், நேற்றைய தினம் 28,300 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பலொன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளது. குறித்த எரிபொருள் கப்பலில் 9,000 மெட்ரிக் தொன் விமானங்களுக்கு உபயோகிகும் எரிபொருளும் உள்ளடங்குவதாக…