பாராளுமன்றத்தில் அடுத்தவாரம் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் தொடர்பான விவாதம்
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கமைய பாராளுமன்றம் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை கூடுகின்றது. அதன் பிரகாரம் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்கள் அடுத்தவாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற…
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு
நெல் கையிருப்பை பிணையாக வைத்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். போட்டித் தன்மையுடன் நெல்லைக் கொள்வனவு செய்து, அரசாங்கத்திடம் போதியளவு…
மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது
எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிடப்பட்ட மின்தடை அமுலாகாது அல்லது குறைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்தார். இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்…
12 வயதுக்கு உட்பட்ட விசேட தேவையுடையோருக்கு பைசர் தடுப்பூசி
நாட்டில் 12 வயதுக்கு உட்பட்ட நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட பேராசிரியர் பூஜித விக்கிரமசிங்க தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற…
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கத்திற்கான இலங்கை மத்திய வங்கியின் பரிந்துரைகள்
இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்க இலங்கை மத்திய வங்கி (CBSL) எட்டு (08) முக்கிய பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு முன் வைத்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி, நாட்டின் தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்க மத்திய வங்கி…
போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுகம
புதிய போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுகம, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். திலும் அமுனுகம இதற்கு முன்னர் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வந்திருந்தார். நேற்று இடம்பெற்ற சிறியளவிலான அமைச்சரவை மாற்றத்தை…
ராகம தாக்குதல் சம்பவம்: அருந்திக பெர்னாண்டோ நிரபராதி என அறிக்கையில் தெரிவிப்பு
ராகமை மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 01 ஆம் திகதி இரவு ராகமை மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம்…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் – கல்வி அமைச்சு
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர அழகியல் பாடங்களின் பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் நடாத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக இந்தப் பாடங்களின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
கொழும்பில் நாளை மறுதினம் நீர் வெட்டு
கொழும்பில் சில பகுதிகளில் நாளை மறுதினம் 14 மணிநேர வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணி காரணமாகவே நீர் வெட்டு நாளை மறுதினம் சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல் ஞாயிறு காலை…
பாராளுமன்ற உறுப்பினர்களை வெறுக்கும் நிலையில் நாட்டு மக்கள்- டிலான் கவலை
225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாட்டு மக்கள் வெறுக்கும் நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது. நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளக்கு தீர்வு காண அரசாங்கத்திற்குள் மாறுப்பட்ட யோசனைகள் காணப்படுகின்றன . ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே சவால்களை வெற்றிக்கொள்ள முடியும் என ஸ்ரீ லங்கா…