• Sun. Oct 12th, 2025

Month: March 2022

  • Home
  • தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிக்கிறது இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு.

தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிக்கிறது இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு.

அமெரிக்க டொலருக்கு நிகரான ருபாவின் பெறுமதி வீழ்ச்சியால் தொலைபேசிகளின் சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

20 ரூபாய் மதிப்புள்ள 2 புதிய நினைவு நாணயங்கள் வெளியீடு

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினதும் இந்நாட்டின் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பினதும் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 20 ரூபாய் பெறுமதியுள்ள இரண்டு புதிய நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டன. கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் திருமதி சந்திரிகா எல். விஜேரத்ன…

வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவும்

வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சு, அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது. வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமையளித்து தேவையான எரிவாயுவை விநியோகிக்குமாறு எரிவாயு பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடனுதவியின் கீழ் கிடைக்கும், டீசல் அடங்கிய கப்பல் இன்றிரவு இலங்கை வருகிறது

இந்திய கடனுதவின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் டீசல் தொகையின் முதல் தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு (20) நாட்டை வந்தடையவுள்ளது. அதில் 35,000 மெற்றிக் டன் டீசல் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் 20,000 மெற்றின் டன் கொலன்னாவை களஞ்சியசாலைக்கும் ஏனைய 15,000…

லாப்ஸ் கேஸ் விலை_ 12.5 கிலோ – 4,199 ரூபா, 5 கிலோ 1,680 ரூபா

லாஃப்ஸ் கேஸ் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  லாஃப்ஸ் கேஸ் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 4,199 ரூபா ஆகவும்,  5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபா ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு பால் தேநீரின் விலை, 100 ரூபாயாக உயர்ந்தது

ஒரு கப் பால் தேநீரின் விலையை 100 ரூபாயாக அதிகரிக்கப்பதாக தெரிவித்துள்ள சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம், இந்த வி​லை அதிகரிக்கு இன்று (20) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

“சகல பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு, அடுத்த 5 வருடங்களுக்கும் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கே அதிகாரத்தை வழங்குவார்கள்”

அடுத்துவரும் ஐந்து வருடங்களுக்கும் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கே அதிகாரத்தை வழங்குவார்கள் என தாம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி இளைஞர் முன்னணியின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது…

நாளை மின்வெட்டு விபரங்கள்

நாளைய தினம் (21) நாட்டின் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.  அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 9 மணி…

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற ஆட்டோ சாரதி மயங்கி விழுந்து உயிரிழப்பு

மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கடவத்தையில் எரிபொருள் வரிசையில் நின்று கொண்டிருந்த போது மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இன்றையதினம் (20) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தை தொடர்ந்து, குறித்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

பணம் அச்சிடுவதை உடனடியாக குறைக்க வேண்டும் – பந்துல அறிவுரை

பணம் அச்சிடப்படுவதை உடனடியாக குறைக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் பொருளாதார விஞ்ஞானம் தொடர்பில் போதிய புரிதல் இல்லாத மிகவும் பலவீனமான நாடாளுமன்றத்தை தான் கண்டதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். பணத்தை அச்சிட்டு…