உங்கள் தகவல்கள் திருடப்படலாம் – எச்சரிக்கை
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, போலி இணைப்புகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது தொடர்பான சம்பவங்கள் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவிற்கு (SLCERT) தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில், எரிபொருளைப் பெறுவதற்கும், போலியான பதிவுச் செயல்பாட்டின் போது உங்களின் முக்கியமான…
முஸ்லிம்ள் மிக சவாலான நேரத்திலயே ஹஜ் பண்டிகையை கொண்டாடுகின்றனர், இருள் நீங்க பிரார்த்திப்போம்
அந்நியோந்நியமான முறையில் மனிதர்களுக்கு இடையில் இருக்க வேண்டிய கருணை, பாசம், அன்பு போன்ற பிணைப்புகளின் மகிமைக்கு பரந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஹஜ் பண்டிகையை கொண்டாடும் இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி,சமாதானம் மற்றும் ஆறுதல் கிட்ட பிரார்த்திக்கின்றேன். ஹஜ் என்பது…
எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது. 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த விலை அதிகரிப்பு இன்று தொடக்கம் அமுலக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4910 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக சஜித், பிரதமராக டலஸ் – இது எதிர்கட்சி உறுப்பினர்களின் பரிந்துரை
நாட்டின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டும் என சில எதிர்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
எரிபொருள் பௌசர் வழுக்கி விழுந்தது, எரிபொருளை சேகரிக்கும் பிரதேச வாசிகள்
திருகோணமலை ஐ.ஓ.சி எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து ஹப்புத்தளை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று -11- காலை குறித்த பௌசர் 33000 லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற போதே, ஹப்புத்தளை- பங்கெட்டிய பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதி வழுக்கியதால் இந்த…
421 மில்லியன் ரூபாவுக்கு நடந்த கதி – பகிரங்க விசாரணை முன்னெடுக்க வலியுறுத்தல்
சுகாதார அமைச்சில் கணினி தொழில்நுட்பக் கொள்வனவின் போது 421மில்லியன் ரூபாவுக்கு நடந்தது என்னவென்று தற்போது வரையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பதிலளிப்பதற்கு மறுத்து வருகின்றனர். இந்த நிலைமையானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. பொதுமக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படுகின்றன அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கு அதனுடன்…
“இந்தியா தனது படைகளை, இலங்கைக்கு அனுப்பாது”
இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை முற்றிலும் நிராகரிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதவில் இதனை தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கைகள் மற்றும்…
பணம் செலுத்தி விட்டோம் – பெட்ரோல், டீசல் வருகிறது ; எரிசக்தி அமைச்சர்.
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எரிபொருள் பெற்றுக்கொள்ள செலுத்தப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் வருகை தரும் திகதி விவரங்களை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது இலங்கை
இலங்கையின் போராட்டம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளன. உலகில் அனைத்து நாடுகளின் ஊடகங்களும் இலங்கையில் நடைபெறும் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பிரான்ஸின் 24 செய்திச் சேவை பிரான்ஸின் 24 செய்திச் சேவை, இலங்கையின் அரச…
13’ ம் திகதி கோட்டா பதவி விலகுகிறார் ..
13’ ம் திகதி கோட்டா பதவி விலகுவதாக தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளர்.