• Thu. Oct 23rd, 2025

Month: September 2022

  • Home
  • பட்ஜெட்டுக்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்தன

பட்ஜெட்டுக்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்தன

இடைக்கால வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது. வாக்கெடுப்பில் இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்ததது. அத்துடன் 43 பேர் வாக்களிப்பை புறக்கத்தனர். அதனடிப்படையில் 105…

”மிகவும் ஏமாற்றமடைந்து விட்டேன்…” இலங்கையிடம் தோல்வியடைந்தது தொடர்பில் பங்களாதேஷ் கேப்டன் தெரிவிப்பு

துபாயில் இலங்கையிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2022 ஆசியக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியதால் பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தான் மிகவும் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்தார். கடைசி இரண்டு ஓவர்களில் 25 ரன்களை கொடுத்த பங்களாதேஷ் அணி 183 ஓட்டங்களை காக்க…

ஏற்கனவே 17 வருடங்களுக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.

மியன்மார் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி, தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. முன்னாள் தலைவருக்கு ஏற்கனவே 17 வருடங்களுக்கும் அதிகமாக அந்நாட்டு நீதிமன்றத்தினால்…

திங்கட் கிழமை லிற்றோ கேஸ் விலைகள் குறைக்கப்படும் ; லிற்றோ நிறுவனம் அறிவிப்பு

எதிர்வரும் திங்கட் கி​ழமை (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். புதிய விலைகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் ஆளுநரை பதவி நீக்கினால் நானும் பதவி விலகுவேன் ; அமைச்சர் அலி சப்ரி

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்வது அவசியமானால் அவருக்காக தாம் பதவி விலகவும் தயார் என வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன் தலைமையில் நாடாளுமன்ற…

வாக்களிப்பதை தவிர்க்க சஜித், டளஸ் தரப்பு தீர்மானம்

இன்று -02- நடைபெறவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வாக்களிப்பதை தவிர்க்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதனை கட்சியின் பொதுச் செயலாளர்…

டொலர்களை செலுத்தி இலங்கையில் எரிவாயுவை முன்பதிவு செய்து, தமது நண்பர்களுக்கு விநியோகிக்கும் முறைமை அறிமுகம்

லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் புதிய முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படுவது தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.  அதன்படி வெளிநாட்டில் இருப்பவர்கள் டொலர்களை செலுத்தி இலங்கையில் எரிவாயுவை முன்பதிவு செய்து தமது நண்பர்களுக்கு விநியோகிக்கும் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த புதிய திட்டம்…

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை குறித்த முக்கிய அறிவிப்பு

இலங்கையில் பத்தில் மூன்று பேர் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியினால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத் திட்டத்தின் செயலாளர் அறிக்கையில்…

இன்று முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு

நீர் கட்டண மறுசீரமைப்பின் கீழ், ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட நீர்க் கட்டணம், ஒக்டோபர் மாதக் கட்டணத்துடன் சேர்க்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் [வணிக] பியல் பத்மநாத் தெரிவித்தார். இன்று முதல் நீர்…

தந்தை பறித்த தேங்காய், மகனின் உயிரை எடுத்துச் சென்றது

நமுனுகுல பகுதியில் தென்னை மரமொன்றில் ஏறி தந்தை ஒருவர் பறித்த தேங்காய், அவரது மகனது தலையில் விழுந்தமையால் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் நமுனுகல – மியனகந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 10 ஆம் தரத்தில் கல்வி கற்பவரே…