• Sun. May 24th, 2026

Month: August 2023

  • Home
  • மகளை கேலி செய்த இளைஞனை குத்திக்கொன்ற தந்தை

மகளை கேலி செய்த இளைஞனை குத்திக்கொன்ற தந்தை

தன்னுடைய மகளை கேலி, கிண்டல் செய்த 21 வயதான இளைஞனை, அந்த யுவதியின் தந்தை கத்தியால் நெஞ்சிலேயே குத்திக்கொன்ற சம்பவமொன்று கிரேண்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய நபர், தலைமறைவாகியிருந்த நிலையில் திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.…

பெற்றோர்களுக்கு வைத்தியர்களின் அவசர அறிவித்தல்

இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா…

அண்ணாந்து தியானிக்க வைக்கும் ஒரு படம்..!

விந்தணு ஒன்று கருமுட்டையின் கதவைத் தட்டி, உள்ளே ஊடுருவ முயற்சிக்கும் அருமையான இக்காட்சியை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் லெனார்ட் நில்சன் 12 வருட கால முயற்சிக்குப் பின்னர் படம் பிடித்துள்ளார். கண், காது, உடல், உயிர் மற்றும் புத்தியறிவோடு…

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்- மேக்ஸ்வெல் விலகல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20…

சிகிரியாவை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் 15 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பெருமளவு…

தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

உலக தடகள செம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். 2 ஆவது வாய்ப்பில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா. உலக தடகள செம்பியன்ஷிப் தொடரில்…

திருமண வீட்டில் ஆடிக் கொண்டிருந்த, திருமணமாகாத யுவதி திடீரென மரணம்

ஹொரணையில் திருமண நிகழ்வொன்றில் நடனமாடிக் கொண்டிருந்த 25 வயதுடைய திருமணமாகாத யுவதியொருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர். 25 வயதுடைய மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற திருமணமாகாத யுவதியே இவ்வாறு…

நாட்டில் 4 வீதமானவர்கள், நினைவு இழப்பு நோயால் பாதிப்பு

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வயோதிபத்துடன் முளை செல்கள் அழிவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர் என் குமாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற…

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்…போலந்து நாட்டு ஆராய்ச்சியாளர் ரஃபேல் ஓஜைக்.

போலந்து நாட்டு ஆராய்ச்சியாளர் ரஃபேல் ஓஜைக். போலந்து நாட்டில் பிறக்கிறார். பிரிட்டனில் ஒரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக செயல்பட்டு வந்தார். இனி அவர் சொல்வதைக் கேட்போம். ‘ஒரு நாள் இரவு எனது அறையில் தனியாக இருந்தேன். ஏதோ காரணத்தால் மின்சாரம்…

ஏழைகளுக்கு உணவளிப்பதை விட, வேறு என்ன தர்மம்..?

சூடானில் ஒருவர் தன் மகன் திருமண வலீமா விருந்துக்கு ஏழைகளை மட்டும் அழைத்தார். உணவு உண்பதற்கு அவர்களை அமரவைக்காமல், ஒவ்வொருவருக்கும் ஒரு ஸஹன்- தாம்பாளத் தட்டில் உணவு வழங்கி, அவரவர் வீடு சென்று குடும்பத்தினருடன் சேர்ந்து உண்ணுமாறு அனுப்பி வைத்தார். கொடையும்,…