• Sun. Oct 12th, 2025

Month: May 2025

  • Home
  • குழந்தைகளை தாக்கும் தலசீமியா நோய்

குழந்தைகளை தாக்கும் தலசீமியா நோய்

இலங்கையில் 2,000 முதல் 2,500 குழந்தைகள் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 40 முதல் 50 குழந்தைகள் தலசீமியா நோயாளிகளாக அடையாளம் காணப்படுவதாக அந்த அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்திய…

போயிங் விமானத்தின் தலைமை பைலட்டாக, 24 வயது இஸ்லாமிய பெண்.!

ஹைஷ் ஹுஃப்பாள், பிரிட்டனைச் சேர்ந்த 24 வயது குர்திஷ் இன இஸ்லாமிய இளம் பெண்.! ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக விளங்கும் ரயான் ஏர்லைன்ஸ் போயிங் ரக பயணிகள் விமானத்தின் தலைமை பைலட் உரிமம் பெற்றுள்ளார். இந்த இளம் வயதிலேயே வருடத்தில் 45…

சஜித் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் ரணில் கட்சி

எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டு நிர்வாகங்களை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல(Thalatha Atukorale) தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்க்கட்சி பெரும்பான்மையாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நிர்வாகங்களை அமைப்பதற்காக, ஐக்கிய…

“இது வெறும் ஆரம்பம் தான்” நாமல் போட்ட பதிவு

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். “கடந்த ஆறு மாதங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஒன்றிணைந்து, எங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பதன் மூலம் உத்வேகம் பெற்றுள்ளது. சிலர்…

மாணவன் மீது தாக்குதல் ; ஏழு பேருக்கு பிணை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக, தொழிநுட்ப பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவனை கொடூரமாக தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தின் ஏழு மாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தலா மூன்று இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க ஹோமாகம நீதவான் ராஜீந்திரா ஜெயசூரிய…

ரணில் நாளை இந்தியாவிற்கு விஜயம்

கர்நாடக மாநிலத்தில் தி இந்து செய்தித்தாள் ஏற்பாடு செய்துள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்கிறார் இந்த விழாவில் ரணில் விக்கிரமசிங்கே முக்கிய உரையாற்றுவார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில்…

சிறுமியை கடத்தி தாயை மிரட்டிய சந்தேக நபருக்கு நேர்ந்த கதி

அனுமதியின்றி காரில் நுழைந்து 8 வயது சிறுமியையும் அவரது தாயாரையும் அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் இன்று (7) கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கடந்த 2 ஆம் திகதி கருவாத்தோட்டம், ப்ளவர் வீதி பகுதியில் காரொன்றுக்குள்…

“மக்களை ஏமாற்றும் முயற்சி” – சங்கக்கார

தாம் டராஸ் மற்றும் சம்சுங் DARAZ, Samsung போன்ற நிறுவனங்ளை ஆதரிப்பது போல் காட்டும் காணொளிகள், செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை என்றும், இது பொது மக்களை ஏமாற்றும் முயற்சியெனவும் சங்கக்காரா தெரிவித்துள்ளார். தாம் டராஸ் மற்றும் சம்சுங்…

தேடப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சரணடைவு

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாகியிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்று -07- ஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவரை உடனடியாகக் கைது செய்ய மஹர நீதவான் காஞ்சனா டி சில்வா திங்கட்கிழமை திறந்த…

அமெரிக்காவிற்கும், ஹவுத்திகளுக்கும் இடையே போர் நிறுத்தம்

அமெரிக்காவிற்கும் ஹவுத்திகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பின் போது, ​​டிரம்ப், ஏமன் மீது குண்டுவீச்சு நடத்துவதை அமெரிக்கா உடனடியாக நிறுத்துவதாக அறிவித்தார், ஹவுத்திகள் தனது நிர்வாகத்திடம் “இனி சண்டையிட விரும்பவில்லை, அவர்களின் கப்பல்களைத் தாக்க மாட்டார்கள்” என்று கூறியதாகக்…