ஐரோப்பிய ஒன்றிய குழுவினரிடம், சஜித் விடுத்த கோரிக்கை
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் தலைமையிலான இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராஜதந்திரக் குழுவினருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ (Carmen…
11 மணிக்கு வங்கிகள் மூடப்படும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நாளான, செவ்வாய்க்கிழமை (06) அனைத்து வங்கிகளும் காலை 11.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து வங்கிகளும் காலை 8.30 மணிக்குத் திறக்கப்படும். இரண்டரை மணி நேரம்…
தெருநாய் இறைச்சி விற்பதாக சந்தேகம்
தெருநாய்களை பிடிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல், அந்த தெருநாய்களை இறைச்சியாக்கி விற்பனை செய்கின்றனரா என்ற சந்தேகம் எழுத்துள்ளது. மொரகஹகந்த நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், எலஹெர வீதியிலும் தெருநாய்களைப் பிடிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல், விலங்குகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றதா? என்ற சந்தேகம் உள்ளூர்வாசிகளிடையே…
தேர்தல் தினத்தில் இவற்றுக்குத் தடை
நாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை 06) நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினத்தில் தடை செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
ஆஸ்துமா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் ஆஸ்துமா (Asthma) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுவாச நோய் தொடர்பான மருத்துவ நிபுணர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை 6ஆம் திகதி உலக ஆஸ்துமா தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த நோய் தொடர்பாக…
“காய்ச்சல் நீடித்தால் உடனே மருத்துவரை அணுகவும்”
கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் வழக்கமான வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பில் ஆலோசகர் மருத்துவர் அச்சலா பாலசூரிய கூறியதாவது, சரியான…
70,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் பணியில்
நாளை நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்களின் போது பாதுகாப்பான, நியாயமான மற்றும் ஒழுங்கான வாக்களிப்பு செயல்முறையை உறுதி செய்வதற்காக இலங்கை முழுவதும் 70,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணைக்குழு (EC) கட்டளையிட்ட தேர்தல் அமைதி காலத்திற்கு இணங்க,…
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
நாற்பத்தி நான்குலட்சத்து நாற்பத்தைந்தாயிரம் (445,000) ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவரை திங்கட்கிழமை (05) அன்று காலை விமானநிலைய சுங்கஅதிகாரிகளால் கைது…
வாட்ஸ்அப் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பல்வேறு நபர்களின் வாட்ஸ்அப் எண்களை ஊடுருவி, சம்பந்தப்பட்ட நபர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் ஹேக்கர்கள் கும்பலை வழிநடத்தும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் குறித்து சர்வதேச பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் கணினி குற்றப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் ஊடகம்…
நண்பர்களுடன் குளிக்க சென்ற பாடசாலை மாணவன் ; இறுதியில் நேர்ந்த சோகம்
கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பூனகரி ஜெயபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரியாலை நாகபடுவான் குளத்தில் நான்கு சிறுவர்கள் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.தரம் 11-ல் கல்வி…