• Sat. Oct 11th, 2025

ஜொன்ஸ்டனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இம்மாத இறுதியில்…

Byadmin

Jan 2, 2019

(ஜொன்ஸ்டனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இம்மாத இறுதியில்…)

பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 29ம் திகதி வழங்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(02) அறிவித்துள்ளார்,

2010 முதல் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அமைச்சராக இருந்த முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சொத்து விபர அறிக்கையை சமர்பிக்காததன் காரணமாக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருப்பதாக கூறி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *