• Sat. Oct 11th, 2025

நிலமை சீராக 11 அல்லது 12 ம் திகதி ஆகலாம்

Byadmin

Nov 7, 2017

நிலமை சீராக 11 அல்லது 12 ம் திகதி ஆகலாம்!

நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து நாட்டைகொள்ளையடிப்பதை ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர் சங்கத்தின் தலைவர்பந்துல சமன் குமார குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் 8 ம் திகதி நள்ளிரவு எரிபொருள் ஏற்றியகப்பல் ஒன்று இலங்கை வந்தடையவுள்ளது.குறித்த எரிபொருள்பாவனைக்கு உகந்ததாக அடையாளம் காணப்பட்டால் 9 ம் திகதிநன்பகல் முதல் அவை அவை கலஞ்சியப்படுத்தப்பட்டு பின்னர் நாடுபூராகவும் விநியோகிக்கப்படும். ஆகக் குறைந்தது இந்த எரிபொருள் தட்டுப்பாடு 11 அல்லது 12 வரைநீடிக்க வாய்ப்புள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *