• Sun. Oct 12th, 2025

ஶ்ரீஜயவர்தனபுர உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரத்தடை

Byadmin

May 15, 2018

(ஶ்ரீஜயவர்தனபுர உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரத்தடை)

ஶ்ரீஜயவர்தனபுர, தெஹிவளை, பன்னிபிடிய, இரத்மலானை ஆகிய பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *