மின்சார சபையினால், பெட்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 10 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளது
(மின்சார சபையினால், பெட்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 10 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளது) இலங்கை பெட்றோலியக் கூட்டுத்தாபனம் செலுத்த வேண்டிய சுமார் 32 பில்லியனுக்கு அதிகமான நிலுவையில் இருந்து 10 பில்லியன் ரூபாவானது கடந்த வாரம் செலுத்தப்பட்டதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடகப்…
(தொடர் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மின்சார பொறியியலாளர்கள்)
(தொடர் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மின்சார பொறியியலாளர்கள்) தொடர் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுப்பது குறித்து இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கத்தின் நிறைவேற்று சபை நாளை(01) காலை 9.30 மணியளவில் கூடவுள்ளது. மின்சார பொறியியலாளர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வேண்டி நடைபெறும் சட்டப்படி வேலை…
கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடை
(கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடை) கொள்ளுப்பிட்டியில் உள்ள உப மின் விநியோக கட்டமைப்பு செயலிழந்துள்ளமை காரணமாக கொழும்பில் சில பிரதேசங்களுக்கு மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டி மற்றும் கொழும்பின் சில புறநகர்ப்…
ஶ்ரீஜயவர்தனபுர உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரத்தடை
(ஶ்ரீஜயவர்தனபுர உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரத்தடை) ஶ்ரீஜயவர்தனபுர, தெஹிவளை, பன்னிபிடிய, இரத்மலானை ஆகிய பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்திற்கும் அமைச்சரிற்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை
(மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்திற்கும் அமைச்சரிற்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை) சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் துறைசார் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையில் இன்று(10) கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. நீண்ட கால…
மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது
(மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது) தமது கோரிக்கைகளுக்கு சிறந்த தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும்(09) தொடர்கின்றது. தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரம் வேலை செய்யும்…
இன்று முதல் மின்சார சபை பொறியியலாளர்கள் பணிப்புறக்கணிப்பு
(இன்று முதல் மின்சார சபை பொறியியலாளர்கள் பணிப்புறக்கணிப்பு) மின்சார சபையின் பொறியியலாளர்கள் இன்று(08) மாலை முதல், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில் மின்சாரத்தைப் பெறக்கூடிய தங்களது வேலைத்திட்டத்துக்கான அனுமதி இதுவரை கிடைக்கப்பெறாத நிலையிலேயே, போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மே 08 முதல் மின் பொறியியலாளர்கள் பணிக்கப்பட்ட வேலைகளை மாத்திரம் செய்யத் தீர்மானம்
(மே 08 முதல் மின் பொறியியலாளர்கள் பணிக்கப்பட்ட வேலைகளை மாத்திரம் செய்யத் தீர்மானம்) இலங்கை மின்சார சபையின் வடிவமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்காமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மின் பொறியியலாளர்களது தொழிற்சங்கம் எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி முதல் தமக்கு…
நீர்மின் உற்பத்தி 40 சதவீதமாக அதிகரிப்பு…
நீர்மின் உற்பத்தி 40 சதவீதமாக அதிகரிப்பு… நீர்மின் உற்பத்தி 40 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்கல் சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்தார். காசல்ரீ, மவுசாகலை, விக்டோரியா, கொத்மலை, சமனலவௌ மற்றும் ரந்தெனிகல ஆகிய நீர்நிலைகளின் நீர்மட்டம்…
2018 ஜனவரி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்
மின் கட்டண அதிகரிப்பு குறித்து நிதி அமைச்சு – மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஒப்பந்தத்தின் படி, 10% வீதத்தினால் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக…