• Thu. May 28th, 2026

சமநிலையில் எகிப்து – அங்கோலா போட்டி

மொரோக்கோவில் நடைபெற்று வரும் தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரில், திங்கட்கிழமை (29) நடைபெற்ற எகிப்து, அங்கோலா அணிகளுக்கிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. இந்நிலையில் எகிப்தில் நட்சத்திர வீரர்களான மொஹமட் சாலா, ஓமர் மர்மெளஷ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.…

பேரீச்சம்பழங்களுக்கு வரிச் சலுகை

ரமழான் நோன்பு காலத்தின் போது இலவசமாக விநியோகிக்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட பேரீச்சம்பழங்களுக்கு வரிச் சலுகை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ரமழான் மாதத்தில் பாரம்பரியமாக முஸ்லிம்களால் உட்கொள்ளப்படும் பேரீச்சம்பழம், ஆண்டுதோறும் இராஜதந்திர பணிகள், அமைப்புகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து நன்கொடைகளாகவோ அல்லது…

பல்வேறு சேவைகள் அத்தியாவசியகளாகப் பிரகடனம்

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் விதிகளுக்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.…

கலிதா ஜியா உடல்நலக்குறைவால் காலமானார்

வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா உடல்நலக்குறைவால் காலமானார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் இவர். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 80 வயதாகும் கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி…

தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த அப்ஹாம்

சமகாலத்திற்கு பொருத்தமான தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த சம்மாந்துறை மாணவனுக்கு ஊக்குவிப்பாக 50 ஆயிரம் ரூபாய் பரிசை சம்மாந்துறை பிரதேச சபை வழங்கி கௌரவித்தது. சம்மாந்துறை அல் – அமீர் வித்தியாலத்தின் தரம் 09 கல்வி பயிலும் மாணவன் ஏ.எம்.எம்.அப்ஹாம்…

6 ஆண்டுகளாக கோமாவிலிருந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரருமான அக்ஷு பெர்னாண்டோ இன்று (30) காலமானார். கடந்த 2018 டிசம்பர் 28 ஆம் ஆண்டு, கல்கிசை கடற்கரையில் சக வீரர்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அக்ஷு பெர்னாண்டோ, பயிற்சியை…

இன்று முதல் டிஜிட்டல் மயமாகும் EPF சேவைகள்

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்களை இணையவழியில் (Online) பதிவு செய்யப்படவுள்ளது. இதற்கமைய, இன்று முதல் இச்சேவைகள் இணையவழியில் முன்னெடுக்கப்படும் என தொழிலாளர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

266 குளங்களின் நீர்வழிகளை ஆய்வு செய்தல் ஆரம்பம்

அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து, 266 குள நீர்வழிப் பாதைகளின் மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள நீர்ப்பாசனத் துறை ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. நீர்ப்பாசனத் துறையின் நீர் மேலாண்மை நாயகம் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் கூறுகையில், ஆய்வுத் திட்டம் அடுத்த…

சமநிலையில் லேஸியோ – உடினிஸ் போட்டி

இத்தாலிய சீரி ஏ தொடரில், உடினிஸின் மைதானத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் லேஸியோ சமப்படுத்தியது. லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை மதியாஸ் வெசினோ பெற்றதோடு, உடினிஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கெய்னன் டேவிஸ்…

“எந்த காலக்கெடுவும் இல்லை”

ரஷ்யா – உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் முன்னெப்போதையும் விட நெருக்கமாக உள்ளதாகவும், ஆனால் இரு நாடுகளின் தலைவர்களுடனான புதிய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இப்பிரச்சினையில் வெளிப்படையான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். தான்…