பாதாம் பருப்பு என்பது ஊட்டச்சத்து நிறைந்த ஒன்றாகும். விட்டமின் ஈ, கல்சியம், பொஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், நியாசின், செம்பு மற்றும் செலனியம் போன்றவை பாதாமில் அடங்கியுள்ளன. எனினும் பாதாமை அளவோடுதான் சாப்பிடவேண்டும். உடலுக்கு நன்மை சேர்க்கிறது என்பதற்காக அளவுக்கு மீறி…
டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக 22 வெளிநாடுகளிலிருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெளிநாட்டு உதவிகளை முறையாக முகாமைத்துவம் செய்யவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் அவற்றை மக்களுக்கு வினைத்திறனுடன் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்யவும் ஜனாதிபதியினால் வெளிநாட்டு…
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட உத்தியோகபூர்வ இலங்கை இளையோர் குழாமை கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியைச் சேர்ந்த குகதாஸ் மதுலன் உள்வாங்கப்பட்டு, இவருடன்…
புனித குர்ஆன் மீது கைவைத்த, நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராக 01-01-2026 சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் சொஹ்ரான் மம்தானி.
அம்பலாங்கொடை, கொடகம பகுதியில் வியாழக்கிழமை (01) காலை ஒரு கார் தென்னை மரத்தில் மோதியதில் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். கார் வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதி பின்னர் மரத்தின் அடிப்பகுதியில்…
(இதயத்தின் நண்பனான இஞ்சியை தினமும் சாப்பிட்டால் உடலில் நிகழும் மாற்றங்கள்..?) உடலில் உள்ள பெரும்பாலான பாகங்களின் செயல்பாடுகளுக்கு உற்ற தோழனாக இஞ்சி திகழ்வது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. உணவின் ருசியில் மாயவித்தையை ஏற்படுத்தும் நறுமணம் கொண்ட பொருள் இஞ்சி.…
(கோடையில் மட்டும் அல்ல ஆயுட்காலம் வரை மனிதனுக்கு உகந்தது பப்பாளி…!) பழுத்த பப்பாளியின் தசை பகுதியை எடுத்து பிசைந்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவுங்கள். சரும சுருக்கம், படை போன்றவை நீங்கி, முகம் ஜொலிக்கும். பப்பாளி…
(கோடையில் வியர்க்குரு தொல்லையை விரட்டியடிக்கும் அற்புதமான பானம்..!) வியர்க்குரு பிரச்னையை விரட்ட மற்றும் அவற்றின் தீவிரத்தைக் குறைக்க பனை நுங்கைப் பயன்படுத்தவும். கோடை வெயில் அதிமாகிவிட்ட நிலையில் வெப்பத்தின் காரணமாக சிலருக்கு வியர்க்குரு தொல்லை அதிகம் இருக்கும். கோடையில் நமக்கு இயற்கை…
சம்மாந்துறை பிரதேச சபையின் வீதியோர மீன் வியாபாரிகள் மற்றும் வியாபாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார். சம்மாந்துறை நகரிலுள்ள அம்பாறை வீதி, பொலிஸ் வீதி, கல்முனை வீதிஆகியவற்றின் இரு புறங்களில் உள்ள வீதியோர மீன் வியாபாரிகள்…
கிரிபத்கொடை நகரில் உள்ள ஒரு முன்னணி ஜவுளிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். தீயை கட்டுக்குள் கொண்டுவர ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. தீ விபத்தைத் தொடர்ந்து, கொழும்பு-கண்டி பிரதான…