(மூலநோய், குடல் புண் குணமாக வெந்தயக் கீரையை இதனுடன் கலந்து சாப்பிடுங்க..!) சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை எனப்படுகிறது. இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால்…
(குழந்தை இல்லாத ஆண்கள் இந்த மருத்துவ முறையை பின்பற்றினால் நிச்சயம் பலன் உண்டு..!) உடல் உஷ்ணத்தால் பலரும் அவதிப் படுவதுண்டு, இதனால் வயிற்று வலி, முகப்பரு, எடை குறைதல், முடி உதிர்தல், தோல் வியாதிகள், போன்ற எரிச்சலூட்டும் பல பிரச்சனைகள் வருவதுண்டு.…
(சமையலில் இந்த எண்ணெயை யூஸ் பண்ணினால் கொலஸ்ட்ரால் உங்களை நெருங்காதாம்..!) எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான். எள்ளில் வெள்ளை எள், கருப்பு எள்,…
(இந்த தோலை வச்சு ஷூவை இப்படி செய்யுங்க… புதுசு மாதிரி ஜொலிக்கும்..!) வாழைப்பழத்தின் தோல்… இப்படியும் பயன்படுமா? அற்புதம் இதோ வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோல் தேவையற்றது என்று நம்மில் பலரும் தூக்கி போட்டு விடுவோம். ஆனால் உண்மையில், வாழைப்பழத்தின்…
(வாய் நாற்றமடிக்கிறதா..? காலையில் வெறும் வயிற்றில் இப்படி செய்யுங்க..!) சிலருக்கு வாய் துர்நாற்றத்தின் காரணமாக பிறரிடம் பேசக்கூடக் கூச்சப்படுவர். தர்மசங்கடம் காரணமாக யாருடனும் சகஜமாகப் பழகுவதற்கு சிரமப்படுவார்கள். அவர்களுக்கு கைநிறைந்த பலனை சில கை வைத்திய முறைகள் தருகின்றன. வாய் நாற்றம்…
தாதியர் அதிகாரிகளின் சீருடையை மாற்றுவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். சுகாதாரத் துறை தொழில்களின் சீருடை தொடர்பான எந்தவொரு முடிவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவால் எடுக்கப்படும் என்று…
பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிப்பது அதிகரித்து வருவதாக சுவாச மருத்துவர் ஆலோசகர் டாக்டர் துமிந்த யசரத்ன தெரிவித்தார். ஊடக சந்திப்பில் பேசிய டாக்டர் யசரத்ன, கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் 14 அல்லது 15 வயதிலேயே சிகரெட்டுகளைப் பரிசோதிக்கத் தொடங்குகிறார்கள் என்றார். இவ்வளவு இளம்…
காலி வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் முன்பாக நபர் ஒருவரின் சடலம் வியாழக்கிழமை (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்தவர் என தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
யட்டியந்தோட்ட பிரதேச சபையின், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நான்கு வாக்குகளால் வியாழக்கிழமை (20) தோற்கடிக்கப்பட்டது. தவிசாளர் மற்றும் சுயேச்சை உறுப்பினர் சூரிய குமார் சுமித்ரன் உட்பட 12 தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பட்ஜெட் முன்மொழிவுக்கு ஆதரவாக…
அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரானது பேர்த்தில் நாளை காலை 7.50 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் இம்முதலாவது போட்டியில் காயம் காரணமாக அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் பற் கமின்ஸ் மற்றும் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ்…