• Sat. Oct 11th, 2025

al

  • Home
  • A/L பரீட்சைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

A/L பரீட்சைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

(A/L பரீட்சைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்) நாடளாவிய ரீதியாக இடம்பெற்று வரும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளின் நேர அட்டவணை தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் அது குறித்து தெளிவைப் பெற விசேட தொலைபேசி இலக்கங்கள்…

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 06ஆம் திகதி ஆரம்பம்…

(க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 06ஆம் திகதி ஆரம்பம்…) க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு, 3 மணித்தியால வினாத்தாள்களுக்கு முகங்கொடுப்பதற்கு முன்னர் அதனை வாசித்து…

உயர் தரப் பரீட்சை… முகத்தை முழுமையாக மறைத்து பரீட்சை எழுவத தடை!

இம்மாதம் 08ஆம் திகதி க.பொ.த உயர் தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் தங்களின் தேசிய அடையாள அட்டையில் உள்ளவாறு முகத்தை வெளிப்படுத்தும் வகையில் பரீட்சை மண்டபத்தில் நடந்து கொள்ள வேண்டுமென்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம்…

மோசடியாக உயர்தரப் பரீட்சை எழுதினால் கடும் நடவடிக்கை!

மோசடியான முறையில் கஷ்டமான மாவட்டங்களுக்கு சென்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த மணாவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடப் போவதில்லை என பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மேலும் மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று பரீட்சைக்கு தோற்ற இடமளிக்கும் பாடசாலை அதிபர்களை…