• Sun. Oct 12th, 2025

br

  • Home
  • பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

(பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பு) முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிப்பதை தடுத்து நிறுத்தி வழங்கப்பட்டுள்ள தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர்…

பசிலுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைக்கு தினம் குறிப்பு

(பசிலுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைக்கு தினம் குறிப்பு) பசில் ராஜபக்சவிற்கு எதிரான நிதி மோசடி வழக்கின் சாட்சி விசாரணை ஜூன் மாதம் நான்காம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பஸில்_ வழக்கு ஒத்திவைப்பு

“எவ்வகையான தேர்தலுக்கும் நாம் முகம் கொடுக்கத்தயார்” – பஸில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ மற்றும் திவி நெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று…