க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 06ஆம் திகதி ஆரம்பம்…
(க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 06ஆம் திகதி ஆரம்பம்…) க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு, 3 மணித்தியால வினாத்தாள்களுக்கு முகங்கொடுப்பதற்கு முன்னர் அதனை வாசித்து…
சாதாரண தர பரீட்சைக்கு ‘சுகாதாரத்தினை’ கட்டாய பாடமாக அறிமுகப்படுத்த நடவடிக்கை
(சாதாரண தர பரீட்சைக்கு ‘சுகாதாரத்தினை’ கட்டாய பாடமாக அறிமுகப்படுத்த நடவடிக்கை) சுகாதார பாடத்தினை க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை விடய பரப்பில் கட்டாய பாடமாக மாற்ற வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுகாதாரம், போசணை மற்றும் சுதேச…
O/L பரீட்சை குறித்து புதிய தீர்மானங்கள் – கல்வி அமைச்சு ஆய்வு
(O/L பரீட்சை குறித்து புதிய தீர்மானங்கள் – கல்வி அமைச்சு ஆய்வு) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் நடாத்தப்பட்டு, விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, டிசம்பர் மாதத்துக்குள்ளேயே சகல நடவடிக்கைகளையும்…
புத்தளம் அரபுக்கல்லூரிகளின் நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 11ஆம், 12ஆம் திகதிகளில்
புத்தளம் அரபுக்கல்லூரிகளின் நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 11ஆம், 12ஆம் திகதிகளில் புத்தளம் தில்லையடி பாகியாதுஸ்ஸலிஹாத் பெண்கள் அரபுக்கல்லூரி, மற்றும் புத்தளம் நூர்நகர் அஷ்ரபிய்யா அரபுக்கல்லூரி ஆகியவற்றில் சன்மார்க்க கல்வியை மேற்கொள்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 11ஆம், 12ஆம் திகதிகளில் காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக அஷ்ரபிய்யா அரபுக்கல்லூரியின் பணிப்பாளர்…
உயர் தரப் பரீட்சை… முகத்தை முழுமையாக மறைத்து பரீட்சை எழுவத தடை!
இம்மாதம் 08ஆம் திகதி க.பொ.த உயர் தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் தங்களின் தேசிய அடையாள அட்டையில் உள்ளவாறு முகத்தை வெளிப்படுத்தும் வகையில் பரீட்சை மண்டபத்தில் நடந்து கொள்ள வேண்டுமென்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம்…
மோசடியாக உயர்தரப் பரீட்சை எழுதினால் கடும் நடவடிக்கை!
மோசடியான முறையில் கஷ்டமான மாவட்டங்களுக்கு சென்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த மணாவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடப் போவதில்லை என பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மேலும் மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று பரீட்சைக்கு தோற்ற இடமளிக்கும் பாடசாலை அதிபர்களை…