• Sat. Oct 11th, 2025

mangala

  • Home
  • அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை அதிகரிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை அதிகரிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை அதிகரிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை) நுகர்வோர் சேவை அதிகாரசபை சட்டத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வலுவான புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நுகர்வோரின் உரிமைகளை பாதுகாப்பது இதன் நோக்கமாகும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை…

நிவாரணம் வழங்க தேவையான அளவு நிதியை வழங்கவும் – மங்கள

(நிவாரணம் வழங்க தேவையான அளவு நிதியை வழங்கவும் – மங்கள) சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தேவையான அளவு நிதியை உடனடியாக வழங்குமாறு நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் திறைசேரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஊடக மற்றும் நிதியமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள ஊடக…

இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை எரிபொருள் விலைகள் மாற்றப்படும்

(இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை எரிபொருள் விலைகள் மாற்றப்படும்) புதிய விலைச்சூத்திரத்தின் பிரகாரம், இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை எரிபொருள் விலைகள்  மாற்றப்படும் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

வரி செலுத்துவதை சமூக கடமையாகக் கருத வேண்டும்

(வரி செலுத்துவதை சமூக கடமையாகக் கருத வேண்டும்) இதுவரை காலமும் அமுலில் இருந்த சிக்கலான தீர்வைக் கொள்கைக்குப் பதிலாக, எளிமையான சீரான தீர்வைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் புதிய சட்டம் வரையப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.…

மங்களவின் சிறப்பு பண்டவரி குறைப்பு இதுவரையில் இல்லை.. – மக்கள் விசனம்

மங்களவின் சிறப்பு பண்டவரி குறைப்பு இதுவரையில் இல்லை.. – மக்கள் விசனம் இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் சிறப்புப் பண்ட வரி குறைக்கப்பட்ட போதிலும் அவற்றின் பிரதிபலன் இதுவரையில் கிடைக்க வில்லை என நுகர்வோர் குற்றஞ் சுமத்தியுள்ளனர். இது…

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம், இளைஞர்களுக்கு இனிப்பானதாக அமையும்

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம், இளைஞர்களுக்கு இனிப்பானதாக அமையும் “2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம், இளைஞர்களுக்கு இனிப்பானதாக அமையும்” என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இணைய ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல், ஊடக அமைச்சின் கேட்போர்…

சர்வதேச சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் – மங்கள

சர்வதேச சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் – மங்கள இலங்கையர் அபிவிருத்தி கண்ட இனத்தவராக மேம்படவேண்டுமாயின் சர்வதேச சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ம்ங்கள சமரவீர தெரிவித்தார்.…