ரணிலிடம் 90 நிமிடங்கள் விசாரணை
ரணிலிடம் 90 நிமிடங்கள் விசாரணை மத்திய வங்கியின் பிணைமுறிகள் சர்ச்சை தொடர்பில் விசாரணை செய்தல், புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று (20) முன்னிலையான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், 90 நிமிடங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இன்று -20-…
பிணை முறி விவகாரம் – சாட்சியமளிக்க வருமாறு பிரதமரிடம் கோரிக்கை…
பிணை முறி விவகாரம் – சாட்சியமளிக்க வருமாறு பிரதமரிடம் கோரிக்கை… …………………….. மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. மேலும்,…
நிஹால் பொன்சேகா பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்
இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் உறுப்பினரான பணியாற்றும் நிஹால் பொன்சேகா வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு, பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று(16) அழைக்கப்பட்டுள்ளார். திறைச்சேரி பிணை முறி விநியோகம் தொடர்பில், ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில்,…