• Tue. Oct 14th, 2025

admin

  • Home
  • அன்று முஹம்மது நபி (ஸல்) தடுத்ததும், இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்பும்..!

அன்று முஹம்மது நபி (ஸல்) தடுத்ததும், இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்பும்..!

நின்று கொண்டு நீர் அருந்தும் பழக்கம் உண்டு. அது ஒரு குற்றம் என்று யாரும் கருதுவதில்லை. ஆனால் அதில் உள்ள பாதிப்பை யாரும் உணர்வதில்லை. இன்றைய விஞ்ஞானம் இதைப் பற்றி ஆய்வு செய்தது. நின்று கொண்டு நடந்து கொண்டோ குடித்தால் முதலில்…

அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு இலங்கை வாழ்த்து

அமெரிக்காவின் 241வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் சார்பிலும் நாட்டு மக்களின் சார்பிலும் அமெரிக்க மக்களுக்கும் ஜனாதிபதி டொனால்ட் ரட்ரம்புக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான உறவு மிகவும் பழமைவாய்ந்ததாகும். ஐக்கிய அமெரிக்க குடியரசின் அரசியல் யாப்பு உருவாக்கப்பட்ட…

பல பக்கங்களாலும் இறுக்கப்படும் கட்டார்

சவூதி, U.A.E   , பஹ்ரைன் ஆகிய மூன்று நாட்டு மக்கள்/  நிறுவனங்கள்,  கட்டார் வங்கிகளில் முதலீடு செய்து வைத்திருந்த தங்களின் பணத்தை மீள பெற உள்ளதாகவும்  இதன் மொத்த தொகை 35 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும்,  இது கட்டாரின்…

விஷேட டெங்கு ஒழிப்பு நிகழ்வு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் டெங்கு ஒழிப்பு விஷேட நிகழ்வின் இரண்டாவது நாள் கொழும்பு, மஹவத்த பிரதேச பகுதிகளில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் 40 குழுக்கள் கலந்து கொண்டனர். ஒரு குழுவில் 5 இராணுவ அங்கத்தவர்களும் பொலிஸ் அதிகாரி…

சவூதியிலுள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு..!

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 23ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 21ம் திகதி முதல் ஜூன் 25ம் திகதி வரை பொது மன்னிப்பு…

கிராமப்புற வைத்தியசாலைகளில் டெங்கு சிகிச்சை குழு

டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விசேட வைத்தியக்குழு அனைத்து கிராமப்புற வைத்தியசாலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகளில் நிலவும் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பினை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதகாக சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர் அமல் அரசடி சில்வா…

உத்தேச கணக்காய்வாளர் சட்டம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை

உத்தேச கணக்காய்வாளர் சட்டம் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தி அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,   உத்தேச கணக்காய்வாளர் சட்டம் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தல் கடந்த பாராளுமன்ற தேர்தலின்…

நான்கு முக்கிய பதவிகளுக்கு புதியவர்கள் நியமனம்

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் றோஹித்த போகல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கருணாசேன எட்டியாராய்ச்சி தனது பதவியில் இருந்து விலகிய வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய…

ஐ எஸ் தாக்குதல் திட்டம் ! உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை

இலங்கையில் ஐ எஸ். அமைப்பு தாக்குதல் திட்டம் தொடர்பில் ஏற்கனவே சிங்கள நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் ,   இலங்கை அமெரிக்க தூதரகம் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவரே இந்த தகவலை…

தெஹிவளை Zoo வை இரவு பத்து மணிவரை பார்வையிடலாம்

தெஹிவளை மிருகக் காட்சிசாலை எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி முதல், மக்கள் பார்வைக்காக திறக்கப்படும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது என, நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்தார். இந்த மிருகக் காட்சிசாலையை, காலை 7மணி முதல்…