ரிஷாட்டிற்கு உறுதியளித்த ராஜித!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண பிரதான வைத்தியசாலைகளின் குறைபாடுகளை தீர்ப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளார். கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சின் தலைமையகம் சுவசிரிபாயவில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இந்த உறுதியினை அமைச்சர் ராஜித சேனாரத்ன…
தனியார் வைத்தியசாலையில் யுவதி உயிரிழந்ததில் சர்ச்சை
டெங்கு நோயினால் பலியான இளம் யுவதி ஒருவரின் மரணம் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த ரொமாலி டி சில்வா என்ற பெண்…
அல்லாஹ்வை விமர்சித்த பதிவிற்கு பதில் வழங்கப்போய் சிக்கல் ! தொடர்ந்து பிணை மறுப்பு
அல்லாஹ்வை அவமதிக்கும் வகையில் இடப்பட்ட பதிவு ஒன்றுக்கு ஒரு பெரும்பான்மை நபருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு,புத்த பெருமானை அவமதிக்கும் விதத்தில் சில வசனங்களை பதிவேற்றிய காரணத்தினால் கைது செய்யப்பட்ட கண்டி தந்துறை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞனுக்கு பிணை வழங்கப்படாமல் ஒரு…
60 மில்லியன் ரூபா நிதி, காத்தான்குடி கடற்கரை வீதி திறந்துவைப்பு
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு இணங்க உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காபட் இடப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதி (மெரைன் டிரைவ்) நேற்று புதன்கிழமை மக்கள்…
அமைச்சர் றிஷாதின் பாராளுமன்ற குரல் கொடுப்புக்களும் அரசுக்கு எதிரான பேச்சுக்களும் சாதாரணமானவையா?
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதின் அண்மைக் கால பேச்சுக்களை மட்டம் தட்டும் வகையில் தனது பதிவொன்றை பதிவேற்றியுள்ளதை அவதானிக்க முடிந்தது. அப் பதிவின் ஆரம்பத்தில் நோன்பு காலம் என்பதால் அரசியல் பதிவுகளை தவிர்க்க…
சோமாலியாவில் 20,000 குழந்தைகள் இறக்கும் அபாயம்
கடுமையான வறட்சி காரணமாக சோமாலியாவில் குறைந்தது 20,000 குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக ஒரு முக்கிய தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. சேவ் தி சில்ரன் (Save the Children) அமைப்பு, இரண்டு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய புதிய ஆய்வு ஒன்றில்,…
பொலிஸ் ஊடக பேச்சாளர் ராஜினாமா !
பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி ஊடக பேச்சாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக பொலிஸ் ஊடக தரப்பு செய்திகள் தெரிவித்தன. சுகயீனம் காரணமாக அவர் அந்த பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ள அதேவேளை பொலிஸ் அத்துயட்சகர் சட்டத்தரணி…
யஹ்யாகானின் பெருநாள் வாழ்த்துச் செய்தி
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை நிறைவேற்றும் பொருட்டு,பசித்திருந்து நோன்பு நோற்று புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் யஹ்யாகான் பௌண்டேசனின் தலைவரும் சமூக…
“முஸ்லிம்கள் இப்தார் வழங்க வந்த நிதியை அனர்த்த நிதியாக நாட்டுக்கு வழங்கினர்”
முஸ்லிம்கள் இப்தார் நடாத்த வைத்திருந்த நிதியை வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி உதவினர் எனவும், இந்த நன்கொடைகள் கிராமப்புறங்களில் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கே பெரும்பாலும் கிடைத்ததாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு வழங்குமாறு கூறி அந்த நிதியை அவர்கள் தரவில்லையெனவும்,…
சென்னை சில்க்ஸ் இடிபாடுகளுக்குள் புதைந்து கிடந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம்
சென்னை தியாகராயநகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த 31–ஆம் திகதி தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் எரிந்த இந்த விபத்தால் கடை முற்றிலும் நிலை குலைந்து காணப்பட்டது. கட்டிடம் முழுவதும் தீ பரவியதால்,…