ஆரோக்கியமான விமர்சனம் (Positive Criticism)
இன்று ஆரோக்கியமான விமர்சனம் நடைமுறையிலி்ல்லாத நாணயம் போன்றதாகும்.ஏனெனில் ஆரோக்கியமான விமர்சனம் தற்காலத்தில் அறிதாகவே காணப்படுகின்றது. மனிதர்களின் கருத்துக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல.அக்கருத்துக்களை விமர்சனம் செய்யும் பொழுது அதை ஆரோக்கியமான முறையில் அனுகி விமர்சனம் செய்வது சாலச் சிறந்ததாகும். மேலும் ஒருவரை விமர்சனம் செய்யும்…
அரநாயக்க ஸகி மௌலானாவின் மறைவு குறித்து பிரதேச சிங்கள மக்களும் ஆழ்ந்த கவலை
மாவனல்லை நகரில் முஸ்லிம்களுக்கெதிராக 2002ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் அரனாயக்க பிரதேசத்துக்கு பரவாமைக்கு காலஞ்சென்ற ஸகி மௌலானாவின் பங்களிப்பு முக்கியமானது என அரனாயக்க பிரதேச சபையின் முன்னாள் தலைவர் விஜேசிங்க தெரிவித்தார். அரனாயக்க பிரதேச சபை உறுப்பினராக நீண்ட காலம் பணிபுரிந்த…
அசீஸ் மன்ற ஏற்பாட்டிலான விஷேட துஆப் பிரார்த்தனையும் இப்தார் நிகழ்வும்
அசீஸ் மன்ற ஏற்பாட்டிலான விஷேட துஆப் பிராத்தனையூம் இப்தார் நிகழ்வூம் கடந்தவார இறுதியில் கொழும்பு சுல்தான் ஹோட்டலில் அஷ்ரப் அஸிஸ் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வின்போது எமக்கு நெருக்கமான உறவூகளாக இருந்து மறைந்த ஏ. அஸீஸ், எம்.எச்.எம். அஷ்ரப், அலவிமெலானா, எம்.எச்.எம்…
பத்ர் போர் பற்றிய சிறிய குறிப்பு
# ஷாம் பிரதேசத்திலிருந்து மக்காவை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த அபூ ஸுஃப்யான் தலைமையிலான வியாபாரக் கூட்டத்தை தாக்குவதன் மூலம் மக்காவாசிகளுக்கு பொருளாதார ரீதியாக பெரும் சேதத்தை உண்டுபண்ணுவதற்கான வாய்ப்பு முஸ்லிம்களுக்கு கிடைக்கிறது. # இதனை அடிப்படையாகக் கொண்டு நபிகளாரின் வலியுறுத்தலற்ற அழைப்பின் பேரில்…
ஜனாதிபதின் இப்தார் எதிர்வரும் 20ம் திகதி!
எதிர்வரும் 20 திகதி ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வு கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்பாடுகள் தொடர்பிலான் கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் பைஸர் முஸ்தபா அமைச்சர்கள் பௌசி , ஹிஸ்புல்லாஹ் , மஸ்தான் எம்பி ஆகியோர் தலைமையில்…
சிறிகொத்தவுக்கு காணி வழங்கிய Dr.M.C அப்துல் ரகுமான்
இலங்கையின்முதல் முஸ்லிம் சட்ட சபை உறுப்பினர் Dr.M.C அப்துல் ரகுமான். வெளிகமையில் பிறந்த இவர் கொழும்பில் வர்த்தகம் செய்தவர். 1876 இல் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக நியமனம் பெற்றார். 1889 இல் சட்ட சபை உறுப்பினரானார். தற்போது ஐக்கிய தேசியக்…
கொழும்பு ஸாஹிரா பழைய மாணவர்கள் நடாத்திய இப்தார் நிகழ்வு
மருதானை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்களில் 94 குறூப் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு சங்கத்தின் தலைவர் எஸ்.எம். றிபாய் மௌலானா தலைமையில் மாளிகாவத்தை செரண்டீப் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை(10) இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் றிஸ்வி மரைக்கார், பேராசிரியர் எம்.ரி.ஏ.புர்கான், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்…
செல்பி எடுக்க சென்று இரு சகோதரர்கள் பலி – கொள்ளுபிட்டியில் நடந்த சோகம்
கொள்ளுப்பிட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் ரயில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்கள். செல்பி புகைப்படம் எடுப்பதற்காக முயற்சித்த போது இருவரும் ரயிலில் மோதுண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். 12 மற்றும் 24 வயதுடைய சகோதரர்களில் நேற்று மாலை உயிரிழந்துள்ளனர். கொள்ளுப்பிட்டி – பம்பலப்பிட்டி ஆகிய…
வளைகுடா நெருக்கடி பாரிய யுத்தமாக மாறும் அபாயம்!
வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வரும் விடயமாக மாறியுள்ளது. இந்நிலையில் கட்டார் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை யுத்தமாக மாற்றமடையும் ஆபத்து உள்ளதாக ஜேர்மன் எச்சரித்துள்ளது. வளைகுடா நாடுகள் ஒன்றுடன்…
முஸ்லிம்களின் கடை எரிப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை! பொதுபலசேனா
முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதலுக்கும் தமது அமைப்புக்குமிடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், நாட்டில் இடம்பெறும் சம்பவங்களையெல்லாம் பொதுபலசேனாவின் மீது திணிப்பதற்கு அடிப்படைவாதிகள் முயற்சிக்கின்றனர் என்றும் அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான டிலாந்த விதானகே…