கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் பெருவெளி சிறுமியர் துஸ்ப்பிரயோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல்
மூதூர் மல்லிகைத்தீவு, மணற்சேனைப் பெருவெளிப்பகுதியில் மூன்று பாடசாலைச் சிறுமிகள் கடந்த 2017.05.29ஆந் திகதி இனந் தெரியாதவர்களால் சிறுவர் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதி பாடசாலையில் கட்டிட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் இருவர் அப்பிரதேச தமிழ் மக்களால் கட்டி…
கல்முனை முஸ்தபா ஆசிரியரின் மறைவுக்கு கிழக்கு முதல்வர் அனுதாபம்
இறையடி சேர்ந்த கல்முனையைச் சேர்ந்த மர்ஹும் எம்.ஐ.எம். முஸ்தபா ஆசிரியரின் மறைவு குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி மற்றும் பயிற்சிக்…
“இந்த நாட்டில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் சமாதான விரும்பிகளாக இருந்து வருகின்றனர்” – ரவூப் ஹக்கீம்
இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் அல்லது தீவிர வாதம் புகுந்திருப்பதாக மிகவும் விசமத்தனமான பிரசாரங்களை செய்து கொண்டு திரிகின்ற சில குழுக்கள் கடந்த சில வருடங்களாக அவ்வாறான ஓர் உணர்வை நாட்டின் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து எத்தனித்து வருவதாக ஸ்ரீலங்கா…
மர்ஹூம் முஸ்தபா சேரின் மறைவு குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தி
அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளரும் பிரபல விளையாட்டு வீரரும் இலங்கைச் சாரணிய அமைப்பில் பல்வேறு பதவிநிலைகளை வகித்தவருமான எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்கள் காலமான செய்தி கேட்டு தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி…
மியன்மார் விமான விபத்தில் திடீர் திருப்பம்! காணாமல் போனோர் 120 பேரில் 15 பேர் உயிருடன் மீட்பு!
விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட விமானத்திலிருந்து 15 பயணிகளை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் அறிவித்துள்ளனர். மியன்மாரில் 116 பேருடன் சென்ற இராணுவ விமானம் இன்று மதியம் திடீரென்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. மியன்மாரின் மையக் நகருக்கும் யங்கூன் நகருக்கும் இடையில் 18,000 அடிக்கு…
பதக்கத்தை 25 கோடிக்கு விற்பனை செய்யவுள்ள சுசந்திக்கா
தனது ஒலிம்பிக் பதக்கத்தை கொள்வனவு செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான கோரிக்கை கிடைத்துள்ளதாக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க தெரிவித்துள்ளார். தனது பதக்கத்தை 25 கோடி ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்ய முடியும் என சுசந்திக்கா நம்பிக்கை கொண்டுள்ளார்.…
மஹரகமயில் முஸ்லிம் வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு
மஹரகம நகரில் இயங்கி வந்த முஸ்லிம் நபர்வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மஹரகம 115/B, ஹை லேவள் வீதியில் உள்ள ஜஸ்ட் போ யூ என்ற வர்த்தக நிலையமே…
மருதானை, மாளிகாகந்தை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் ஹோட்டலில் தீ ! முழு விபரம்
கொழும்பு, மருதானை, மாளிகாகந்தை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் உரிமையாளருக்கு சொந்தமான ஹோட்டலில் நள்ளிரவில் தீ பிடித்துள்ளது! ஹோட்டலின் பின்பகுதியினால் ஏதேனும் தாக்குதல் மேற்கொள்ள பட்டிருக்கலாமென சந்தேகிக்கப் படுகிறது! கடந்த 07 நாட்களாக குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில் வர்த்தக நிலையத்தில்…
றமழான், சுவனத்தை நோக்கிய பயணம்! (கட்டுரை)
ஒரு இஸ்லாமியபிரஜை வாழ்நாட்களில் கழிக்கும் சிறப்பானகாலங்களில் றமழான் மாதமும் ஒன்றாககணிக்கப்படுகிறது. தனதுமாற்றத்தைநோக்கியபயணத்தில் ஒருமைல்கள் றமழானாகும். அல்லாஹ்வின் அருள் நிரம்பிவழியும் மாதம்,இவ் அருள்மிகுமாதத்தைசரியானமுறையில் அறுவடைசெய்வதுஒவ்வொரு இஸ்லாமியபிரஜையின்மீதும் கடமையாகும். காலம் கடந்தபின் கைசேதப்பட்டு,கவலைப்படுவதில் எவ்விதபயனும் இல்லை. உண்மையிலேயே இது அல்குர்ஆனுடையமாதம்,புனிதபத்ர் யுத்தம் நடைபெற்றமாதம் ,ஷைத்தான்கள்…
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பின்தங்கிய 83 பள்ளிவாசல்களுக்கு நிதி உதவி
கொழும்பு மாநகர சபையினால் வருடா வரும் சகல இனங்களின் மத ஸ்தானங்களுக்கும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பின்தங்கிய 83 பள்ளிவாசல்களுக்கு நிதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளிவாசலுக்கு ருபா 50 ஆயிரம் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வு…