• Sat. Oct 11th, 2025

admin

  • Home
  • சமூகத்தின் வளர்ச்சி எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கணக்கிடுபவராகவும் நாம் இருக்க வேண்டும்

சமூகத்தின் வளர்ச்சி எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கணக்கிடுபவராகவும் நாம் இருக்க வேண்டும்

ஒவ்வெரு நாளும் புது புது வரலாறுகளை காலம் உருவாக்கி கொண்டிருக்கிறது. ஆனால் சிலவற்றை தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம். வரலாறுகளை நாம் உருவாக்குவதில்லை வரலாறு நம்மை உருவாக்குகிறது. இலங்கையில் சமீப காலமாக மக்களால் விரும்பி ஏற்று கொள்ள முடியாத அளவிற்கு அரசியல்…

ஸமான் முஹம்மட் ஸாஜீத் முயற்சியினால் சாய்ந்தமருது குவாசி நீதி மன்றத்திக்கு சுற்றுமதில்

தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு இணைந்து  கிராமத்துக்கு ஒரு வேலை திட்டம் (Youth with talent) 4 இலட்சம் பெறுமதியான வேலை திட்டத்தினை சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து  சாய்ந்தமருது பொலிவேரியன்…

ஜனாதிபதி – பிரதமரின் இப்தாரை புறக்கணித்து, எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்

SRI LANKA  MUSLIM PROGRESSIVE FRONT MEDIA (SLMPF) இலங்கை முஸ்லிம்கள் இலங்கை நாட்டில் நிலவும் இனவாத செயல்களை முன்னாள் ஜனாதிபதி கட்டுப்படுத்த தவறியதால், அதன் பின்னால் அவர் தான் உள்ளாரா என சந்தேகம் கொண்டு இவ்வாட்சிக்கு தங்களது பெரும்பான்மை வாக்குகளை…

மின்சாரத்தை நிறுத்திவிட்டு, பள்ளிவாசல் மீது தாக்குதல் – திருகோணமலையில் இனவாதம் (படங்கள்)

திருகோணமலை – மனையாவழி பள்ளவாசல் மீது இன்று சனிக்கிழமை -03- அதிகாலை தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதனால் பள்ளிவாசலுக்கு சிறியளவு சேதம் ஏற்பட்டுள்ளது.  பற்றக்கூடிய திரவம் நிரப்பப்பட்ட குண்டுடினால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு…

கிண்ணியாவில் மின் துண்டிப்பு:மக்கள் பெரும் அவதி!

கிண்ணியாவின் சில இடங்களில் அடிக்கடி முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு செய்யப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.இது பல மணிக் கணக்கில் துண்டிப்பு செய்யப்படுகின்றது தற்போது இன்று (03) காலை 09.30 மணியளவில் செய்யப்பட்ட முன்னறிவித்தலற்ற மின்துண்டிப்பு சுமார் நான்கு…

நாம் ஒற்றுமையாக இருந்து இனவாதிகளுக்கு பாடம் புகட்டுவோம்.

கிழக்கில் மதஸ்லங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீதும் இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போர் மீதும் சட்டம் கடுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்  என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியகட்டசகரை…

1924.09.27 ல் நடைபெற்ற முகம்மதிய்யா தேர்தல் தொகுதி சட்டசபைத் தேர்தல்

1924.09.27 ல் அன்றைய சிலோன்  (ceylon)  இல்  நடைபெற்ற முகம்மதிய்யா தேர்தல் தொகுதி சட்டசபைத் தேர்தல்

சரதியலும், மரிக்காரும்; ஒரு ”கொமா”வினால் கொல்லப்பட்ட மாவனெல்ல வீரர்கள்

கண்டி ராஜ்யம் 1815ம் ஆண்டு பிரித்தானியரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த காலத்தில் அதற்கெதிராக பலர் போராடினார்கள். இதில் முக்கிய நபராகவும் தேசிய போராட்ட வீரராகவும் உதுவன்கந்தே சூரசரதியல் (உதுவன் மலை மாவனனெல்ல நகரில் அமைந்துள்ளது. உதுவன் என்ற பெயர் உதுமான் என்ற…

S L M Fausz Chairman of Rainco Pvt Ltd – Muslim Business Man

Trading name Rainco Pvt Ltd Type Private Founded 1977 in Kandy, Sri Lanka Founder S. L. M. Fausz Headquarters Mount Lavinia, Sri Lanka Areas served Sri Lanka Maldives India Mauritius…

Muhammad Lebbe Siddi Lebbe Marikar

In the history of Muslim education in Ceylon, 1892 will always remain a memorable year. It was then that the Muslim Educational Society achieved its cherished object of establishing a…