“கொழும்பு மக்கள் தங்கள் வாக்குரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்”
(“கொழும்பு மக்கள் தங்கள் வாக்குரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்”) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், இலங்கை வாழ் மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு மிக முக்கியதேர்தலாக அமைவதால், அனைவரும் தமது வாக்குரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என, ஸ்ரீல.பொ.பெ. மத்திய கொழும்பு அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட…
ஐ.தே.க சார்பில் எவர், களமிறங்கினாலும் எமக்கு சவால் அல்ல – பசில்
(ஐ.தே.க சார்பில் எவர், களமிறங்கினாலும் எமக்கு சவால் அல்ல – பசில்) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி பெறும் தருவாயிலேயே உள்ளது. தற்போது சின்னம் குறித்து முரண்பாடுகள் எழுந்திருந்தாலும், இரு தரப்பும் இவ்விடயம் தொடர்பில்…
இன்று மாலை 5 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ள தாமரை கோபுரம்
(இன்று மாலை 5 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ள தாமரை கோபுரம்) தெற்காசியாவின் மிக உயரமான தொடர்பாடல் கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரம்இன்று (16) திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் 5.00 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ள…
(“பல்லின சமூகத்தின் முதுகலசம் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்” ) சிறுபான்மையிலும், சிறுபான்மையாக வாழ்கின்ற முஸ்லீம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளையும், சூழலையும் மிகச்சரியாக புரிந்து கொண்டு, அந்த சமூகத்தின் பங்களிப்பின் மூலம் நாட்டினையும், பொருளாதாரத்தினையும் கட்டி எழுப்புவதன் மூலம் முஸ்லீம் சமூகத்தின் அடையாளத்தை உலகறிய வைத்த…
சமாதானத்தை விரும்பும் முஸ்லிம்களுக்கு கோத்தாபயவின் ஆட்சியே சிறந்தது : உவைஸ் ஹாஜி
( சமாதானத்தை விரும்பும் முஸ்லிம்களுக்கு கோத்தாபயவின் ஆட்சியே சிறந்தது : உவைஸ் ஹாஜி ) முஸ்லிம்கள் என்றும் சமாதானத்தை விரும்புகிறவர்கள். சமாதானச் சூழலில் வாழ நினைக்கிறவர்கள். இவ்வாறு சமாதானத்தை விரும்பும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இன்று தீவிரவாதிகள் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில்…
150 மில்லிமீற்றர் வரை பலத் மழைவீழ்ச்சி : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு
(150 மில்லிமீற்றர் வரை பலத் மழைவீழ்ச்சி : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு) எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
“ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவன அமைப்பை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது” – கோட்டாபய
ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவன அமைப்பை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது மாநாட்டில் வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக்…
பொதுஜனப் பெரமுனவை வெறுப்பு, சந்தேகத்துடன் பார்ப்பதிலிருந்தும் முஸ்லிம்கள் மாற வேண்டும்
(பொதுஜனப் பெரமுனவை வெறுப்பு, சந்தேகத்துடன் பார்ப்பதிலிருந்தும் முஸ்லிம்கள் மாற வேண்டும்) நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் சிங்களவர், தமிழர், முஸ்லிம் மக்கள் அனைவரும் “இலங்கையர்” என ஒன்றிணைந்து ஒற்றுமையாய் கைகோர்க்க முன்வர வேண்டுமென ஸ்ரீல.பொ.பெ. மத்திய கொழும்பு அமைப்பாளரும், கொழும்பு மாவட்ட முஸ்லிம்…
இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனெரல் ஷவேந்திர டீ சில்வா நியமனம்
(இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனெரல் ஷவேந்திர டீ சில்வா நியமனம்) இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனெரல் ஷவேந்திர டீ சில்வா நியமிக்க பட்டுள்ளார். நேற்றைய தினம்(18) ராணுவ தளபதி மஹேஷ் சேனநாயக்க ஓய்வு பெற்றதை அடுத்தே…
மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க
(மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க) மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். என்மீது நம்பிக்கை வைத்து என்னைத் தெரிவு செய்துள்ள தேசிய…