“டி20 போட்டியை இலங்கைக்கு மாற்றவும்” – வங்கதேசம்
டி20 உலககோப்பை போட்டிக்காக இந்தியா வர பயமாக இருக்கிறது. நாங்கள் இந்தியாவில் விளையாட மாட்டோம். எங்களின் போட்டியை வங்கதேசத்துக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் சார்பில் ஐசிசிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆண்களுக்கான உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டி பெப்ரவரி 7 ம்…
இலங்கை வந்த பாகிஸ்தான் அணி
இலங்கைக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தானின் ஷடாப் கான், பஹீம் அஷ்ரப், வாஸிம் ஜூனியர், சல்மான் மிர்ஸா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் அஷ்லி நொஃபிகே, களத்தடுப்புப் பயிற்சியாளர், ஏனைய பயிற்சியாளர்கள்…
19 வயதுகுற்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட்
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட உத்தியோகபூர்வ இலங்கை இளையோர் குழாமை கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியைச் சேர்ந்த குகதாஸ் மதுலன் உள்வாங்கப்பட்டு, இவருடன்…
சமநிலையில் எகிப்து – அங்கோலா போட்டி
மொரோக்கோவில் நடைபெற்று வரும் தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரில், திங்கட்கிழமை (29) நடைபெற்ற எகிப்து, அங்கோலா அணிகளுக்கிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. இந்நிலையில் எகிப்தில் நட்சத்திர வீரர்களான மொஹமட் சாலா, ஓமர் மர்மெளஷ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.…
6 ஆண்டுகளாக கோமாவிலிருந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்
இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரருமான அக்ஷு பெர்னாண்டோ இன்று (30) காலமானார். கடந்த 2018 டிசம்பர் 28 ஆம் ஆண்டு, கல்கிசை கடற்கரையில் சக வீரர்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அக்ஷு பெர்னாண்டோ, பயிற்சியை…
சமநிலையில் லேஸியோ – உடினிஸ் போட்டி
இத்தாலிய சீரி ஏ தொடரில், உடினிஸின் மைதானத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் லேஸியோ சமப்படுத்தியது. லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை மதியாஸ் வெசினோ பெற்றதோடு, உடினிஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கெய்னன் டேவிஸ்…
இத்தாலிய சுப்பர் கிண்ணம்: சம்பியனானது நாப்போலி
இத்தாலிய சுப்பர் கிண்ணத் தொடரில் நாப்போலி சம்பியனானது.சவுதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற பொலொக்னாவுடனான இறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே நாப்போலி சம்பியனானது.நாப்போலி சார்பாக டேவிட் நெரேஸ், றஸ்முஸ் ஹொஜ்லுன்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.தனது…
சமநிலையில் யுனைட்டெட் – போர்ண்மெத் போட்டி
இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியை 4-4 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது. யுனைட்டெட் சார்பாக அமட் டியல்லோ, கஸேமீரோ, ப்ரூனோ பெர்ணாண்டஸ், மதெயுஸ் குன்ஹா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப்…
நஷ்டஈடு கோரி சுவிட்சர்லாந்தில் சந்திக ஹத்துருசிங்க வழக்கு தாக்கல்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்க, தனது ஒப்பந்தம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டமை தொடர்பில் நஷ்டஈடு கோரி, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு எதிராக மீண்டும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். இதன்படி சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான மத்தியஸ்த நீதிமன்றத்தில் (CAS…
சம்பியன்ஸ் லீக்: மட்ரிட்டை வென்ற சிற்றி
சம்பியன்ஸ் லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி வென்றது. சிற்றி சார்பாக நிக்கோ ஓ…