ஏ.டி.பி இறுதிப் போட்டிகள்: வென்ற சின்னர், பிறிட்ஸ்
ஏ.டி.பி இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர், ஆறாம் நிலை வீரரான டெய்ல்டர் பிறிட்ஸ் ஆகியோர் வென்றனர். எட்டாம் நிலை வீரரான பீலிக்ஸ் ஆகர் அலிசிம்மை செவ்வாய்க்கிழமை (11) எதிர்கொண்ட இத்தாலியின் சின்னர், 7-5, 6-1 என்ற…
ஒருநாள் தொடர் இன்று ஆரம்பிக்கின்றது
பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது ராவல் பின்டியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் பவன் ரத்னாயக்க, கமில் மிஷார, லஹிரு உதார ஆகியோரில் ஒருவருக்கு அல்லது இருவரும் வாய்ப்புக் கிடைக்கும்…
சாஹிராவில் பாடசாலை றக்பி அணி
கிழக்கு மாகாண, கல்முனை கல்வி வலயத்தில் முதன்முதலாக பாடசாலை றக்பி அணி சாஹிரா தேசிய பாடசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த ஸாஹிரா ரக்பி அணியின் சீருடையை அறிமுகம் செய்யும் நிகழ்வு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் றக்பி அணியின் பொறுப்பாசிரியர் எம்.எம். றஜீப்பின்…
தோற்ற நடப்புச் சம்பியன்கள்
இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், பொலொக்னாவின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி தோற்றது. பொலொக்னா சார்பாக திஜ்ஸ் டல்லிங்கா, ஜோன் லுகுமி ஆகியோர் தலா ஒவ்வொரு…
இந்தியக் குழாமிலிருந்து விடுவிக்கப்பட்ட குல்தீப்
அவுஸ்திரேலியாவிலுள்ள இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள குல்தீப் யாதவ் இந்தியா திரும்பி தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகவுள்ளார். தென்னாபிரிக்க ஏ அணிக்கெதிராக வியாழக்கிழமை (06) ஆரம்பமாகும் இந்திய அணிக்கான குழாமில் குல்தீப் தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் ட்ரொட்
2026 இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது மார்ச்சில் முடிவடைவதுடன் ஆப்கானிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் ட்ரொட்டின் பதவிக்காலம் முடிவடைவதாக ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ட்ரொட் 2022 ஜூலையில் பதவியேற்றிருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு இருபதுக்கு – 20…
சிம்பாப்வேயை வெள்ளையடித்த ஆப்கானிஸ்தான்
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் சிம்பாப்வேயை ஆப்கானிஸ்தான் வெள்ளையடித்தது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த ஆப்கானிஸ்தான், ஹராரேயில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என்ற ரீதியில் சிம்பாப்வேயை…
முதற் தடவையாக சம்பியனான இந்தியா
பெண்களின் உலகக் கிண்ணத் தொடரில் முதற் தடவையாக இந்தியா சம்பியனானது. நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இந்தியா சம்பியனானது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, ஷெஃபாலி வர்மாவின் 87 (78), தீப்தி…
பஹ்ரைனில் 7 பதக்கங்களை வென்ற, இலங்கையணி நாடு திரும்பியது
பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய ஜூனியர் தடகளப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி (02) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கை அணி ஒரே போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், வெள்ளி மற்றும் 05 வெண்கலப் பதக்கங்களையும், ஒட்டுமொத்த போட்டியில் 7…
வெளியேற்றப்பட்ட லிவர்பூல், டொட்டென்ஹாம்
இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரிலிருந்து லிவர்பூல், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன. தமது மைதானத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற கிறிஸ்டல் பலஸுடனான விலகல் முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்றுப் போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து லிவர்பூல்…