• Sat. Oct 11th, 2025

SPORTS

  • Home
  • மெத்தியூஸ் பதவி விலகலை தொடர்ந்து சந்திமால் மற்றும் உபுல் தரங்க அணித்தலைவர்களாக

மெத்தியூஸ் பதவி விலகலை தொடர்ந்து சந்திமால் மற்றும் உபுல் தரங்க அணித்தலைவர்களாக

சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்ததால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தனது தலைவர் பதவியை இராஜினமா செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஏஞ்சலோ மெத்தியூஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் நிலையில். தினேஷ் சந்திமால் இலங்கை…

வாய்ப்பை தவறவிட்டால் வெற்றி பெற இயலாது: விராட் கோலி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஒவர் போட்டியில் இந்திய அணி தோற்றது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-   பேட்டிங்கில் எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடுவது அவசியமானது.…

இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் கிறிஸ் கெயில்

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2 போட்டிகளில் வென்று 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஐந்தாவது போட்டி நாளை நடைபெற உள்ளது. அதன்…

121வது முறையாக மோதும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 2-வது ஆட்டத்தில் 105 ரன் வித்தியாசத்திலும்,…

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா லண்டனில் இன்று தொடங்குகிறது. பெடரர் வரலாறு படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதும், டென்னிசின் உலக கோப்பை என்று வர்ணிக்கப்படுவதுமான விம்பிள்டன்…

இலங்கை கிரிக்கெட், இளம் வீரர் சாதனை

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரரான வனிது ஹஸரங்க, ஹட்-ட்ரிக் ஒன்றை எடுத்து, சாதனை படைத்துள்ளார். சிம்பாப்வே அணிக்கெதிரான இன்றைய போட்டியில், தனது ஒருநாள் சர்வதேசப் போட்டி அறிமுகத்தை மேற்கொண்ட வனிது, போட்டியின் 34ஆவது ஓவரில் ஹட்-ட்ரிக் ஒன்றைக் கைப்பற்றினார். இதன்மூலம்,…

“ஒட்டுமொத்த பெருமையும் பாகிஸ்தானையே சாரும்” விராட் கோலி

‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் லண்டன் ஓவலில் நேற்று மல்லுகட்டின. ஆனால் இறுதியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை எளிதில் வீழ்த்தி…

இந்திய அணி தோல்வியால் ரசிகர்கள் ஆத்திரம்: டி.வி உடைப்பு – வீரர்களின் உருவப்படங்கள் எரிப்பு

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் சில ரசிகர்கள் டி.வி.களை உடைத்தும், வீரர்களின் உருவப்படங்களை எரித்தும் ஆத்திரங்களை தீர்த்துக்கொண்டனர். இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய அணியை பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில்…

பதக்கத்தை 25 கோடிக்கு விற்பனை செய்யவுள்ள சுசந்திக்கா

தனது ஒலிம்பிக் பதக்கத்தை கொள்வனவு செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான கோரிக்கை கிடைத்துள்ளதாக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க தெரிவித்துள்ளார். தனது பதக்கத்தை 25 கோடி ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்ய முடியும் என சுசந்திக்கா நம்பிக்கை கொண்டுள்ளார்.…