இந்தியாவில் பதக்கங்களை குவித்த, இலங்கை அணி நாடு திரும்பியது
இந்தியாவில் நடைபெற்ற 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கங்களை குவித்து, இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி இன்று (28) நாடு திரும்பியது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே, விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் பலர், விளையாட்டு…
இந்தியாவில் சாதித்துக்காட்டிய இலங்கையர்கள்
இந்தியாவின் ராஞ்சியில் நேற்று (26) முடிவடைந்த தெற்காசிய சிரேஸ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பல போட்டிகளில் இந்தியாவுடன் போட்டியிட்ட இலங்கை, பதக்கப் பட்டியலில் 4 தங்கப் பதக்கங்கள் வித்தியாசத்தில் முதலாம் இடத்தை இழந்தது. இலங்கை 16…
2025 லங்கா பிரீமியர் லீக் ஒத்திவைப்பு
லங்கா பிரீமியர் லீக் (LPL) 2025 இந்த ஆண்டு திட்டமிடப்பட்டபடி நடத்தப்படாது என்று இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.2026 ஆம் ஆண்டு பெப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியாவுடன் இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான நாட்டின் பரந்த தயாரிப்புகளின்…
தென்னாபிரிக்காவை வென்ற பாகிஸ்தான்
தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், லாகூரில் ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பித்து புதன்கிழமை (15) முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் பாகிஸ்தான்: 378/10 (துடுப்பாட்டம்: இமாம்-உல்-ஹக் 93, சல்மான் அக்ஹா…
மழையால் தப்பித்த இங்கிலாந்து
பெண்களின் உலகக் கிண்ணத் தொடரில் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் புதன்கிழமை (15) நடைபெற்ற பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் மழை காரணமாக முடிவேதும் பெறப்படவில்லை. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து, டியானா பைக், அணித்தலைவி பாத்திமா சனா (4),…
சமநிலையில் பிரான்ஸ் – ஐஸ்லாந்து போட்டி
ஐரோப்பிய பிராந்தியத்துக்கான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், ஐஸ்லாந்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற அந்நாட்டுக்கும் பிரான்ஸுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. பிரான்ஸ் சார்பாக கிறிஸ்தோபர் என்குங்கு, ஜீன்-பிலிப் மடெடா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.…
மழையால் முடிவில்லாமல் போன இலங்கை போட்டி
பெண்களின் உலகக் கிண்ணத் தொடரில் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற நியூசிலாந்துடனான இலங்கையின் போட்டியானது மழையால் முடிவேதும் பெறப்படவில்லை. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, நிலக்ஷிகா சில்வாவின் ஆட்டமிழக்காத அதிரடியான 55 (28), அணித்தலைவி சாமரி அத்தப்பத்துவின்…
சர்வதேசப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற ஷெஷாட் அஹமட்
சர்வதேச குஜுர்யு கராத்தே மற்றும் சோட்டோகன் கராத்தே திறந்த சம்பியன்ஷிப்பில் 12 வயது பிரிவின் கீழ் இடம்பெற்ற காத்தா பிரிவில் புத்தளம் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த ரைசுதீன் ஷெஷாட் அஹமட் இரண்டாமிடத்தைப் பெற்றார். வயம்ப பல்கலைக்கழத்தில் ஐ.ஜீ.கே.ஏ. இலங்கை கிளை சனிக்கிழமை (04)…
இலங்கை ரக்பிக்கு புதிய தலைவர்
இலங்கை மற்றும் இலங்கை ரக்பி & கால்பந்து கிளப்பின் (CR & FC) முன்னாள் தலைவர் பவித்ரா பெர்னாண்டோ, இலங்கை ரக்பியின் (SLR) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.விளையாட்டு அமைச்சக வளாகத்தின் டங்கன் ஒயிட் கேட்போர் கூடத்தில், புதன்கிழமை (08) நடைபெற்ற இலங்கை…
தந்தையின் ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன்
தனது தந்தையின் ஒரே ஆசை, தான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதுதான் என்றும், அந்த ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்றும் இளம் கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே தெரிவித்தார். தனது தந்தையின் திடீர் மறைவு காரணமாக…