ஒலிம்பிக்கில் தலையிடக்கூடாது: அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை
சீனாவில் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி வரும் 4-ந் தேதி தொடங்குகிறது. 20-ந் தேதி முடிகிறது. தைவான் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் எதிரொலிக்கும் என்று சீனா கருதுகிறது.…
ரஷ்யா- உக்ரைன் இடையில் போர் நிறுத்தம் தொடரும்:
சோவியத் ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்த உக்ரைன், கடந்த 1991-ம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின் தனிநாடாக உருவானது. கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷ்யாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ளது உக்ரைனில் இப்போதும் ரஷிய மொழி பேசுவோர் கணிசமாக…
தனது திருமணத்தை நிறுத்திய நியூசிலாந்து பிரதமர்!
கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட தலைவர் என்ற பெருமையை நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பெற்றார். அங்கு இதுவரை அந்நாட்டில் மொத்தமாக 15,550 கொரோனா தொற்று மட்டுமே பதிவாகியுள்ளது. 52 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர், 1,096 பேர் சிகிச்சை எடுத்து…
சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை: சவூதி
சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவது என்பது பல்வேறு நாடுகளில் அரங்கேறி வருகிறது. இது சமூகத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இதே போன்றதொரு நிகழ்வு, சவுதி அரேபியாவில் பொங்கல் பண்டிகை நாளில் (14-ந் தேதி) நடந்தது. அன்று அங்கு தலைநகர்…
சீனாவிற்குள் Omicron வேரியண்ட் நுழைந்தது எப்படி தெரியுமா?
சீன தலைநகர் பெய்ஜிங்கில் முதல் ஓமிக்ரான் கேஸ் பதிவானது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்கு கடிதம் ஒன்றின் மூலம் ஓமிக்ரான் வகை கொரோனா நுழைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சீனாவில் கொரோனா பரவல் தொடங்கி இருந்தால் அங்கு இதுவரை 1…
இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஐகோர்ட்டில் வழக்கு
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி.இவர் கடந்த 2020-ம் ஆண்டு அரண்மனை பதவி, அதிகாரத்தில் இருந்து விலகி விட்டார். இதனால் அவருக்கு மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்பு அளிப்பது நிறுத்தப்பட்டது. தற்போது இளவரசர் ஹாரி அமெரிக்காவில் கலிபோர்னியா…
உக்ரைன் அரசு இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்
உக்ரைன் அரசு முடக்கப்பட்ட அரசு இணைய தளங்களை மீட்க முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு உதவுவதாக தெரிவித்துள்ளன.உக்ரைன் நாட்டு அரசு இணையதளங்கள் திடீரென முடக்கப்பட்டன. வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறைகளை சேர்ந்த இணையதளங்களில் ஹேக்கர்கள் ஊடுருவி முடக்கினர். அந்நாட்டு…
சவுதி அரேபியாவில் இனி பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு…
சவுதி அரேபியாவில் இனி பாலியல் குற்றச் செயல்களின்ஈடுபடுவோருக்கு தண்டனைகள் வழங்கப்படுவதோடு அவர்கள் பெயர்,புகைப்படம் என அனைத்து விபரங்கள் பத்திரிகை போன்ற பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்படும் என அறிவிப்பு. இதற்கு முன்னர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் புகைப்படம் போன்ற விபரங்கள் வெளியிடப்படாது மறைக்கப்பட்டு…
கொரோனா பரவல் அதிகரிப்பு… சீனாவில் லாக்டவுன் அமுல்
கொரோனா வைரஸ் முதன் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. அதன்பின் உலகம் முழு வதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று 3 மாதத்துக்கு பிறகு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு…