குர்ஆனைப் படித்துக் கொண்டிருக்கும் போதே வபாத்…
இவர் துருக்கிய மாநிலமான அய்டனில், புனித குர்ஆன் ஆசிரியர்களில் ஒருவர். ஹஜி அலி ஷஃபாலாக் என்று அழைக்கப்பட்டவர். குர்ஆனைப் படித்தும், கற்பித்தும் வந்தவர். அவரது போதனையின் கீழ் பலபேர் ஹாபிஸ் பட்டம் பெற்றார்கள். குர்ஆனைப் படித்துக் கொண்டிருக்கும் போதே இறந்துவிட்டார். அல்லாஹ்…
என்ன ஒரு பண்பாடுமிக்க சமுதாயமாக, இருந்திருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்…?
உதுமானிய கிலாபத் ஆட்சிகாலத்தில் வீட்டின் நுழைவாயில் கதவின் ஒரு பக்கத்தில் மெல்லிய இரும்பு வளையமும் மறுபக்கம் தடித்த இரும்பு வளையமும் இணைக்கப்பட்டிருக்குமாம். வீட்டிற்கு பெண்கள் வந்தால் மெல்லிய வளையத்தைத் கதவில் அடிப்பார்கள், வந்திருப்பவர் பெண் என அறிந்து வீட்டினுள்ளே இருக்கும் பெண்கள் கதவைத்திறப்பார்கள்.…
அற்புதமான, அழகான உண்மைச் சம்பவம்
அந்த கோடீஸ்வரப் பெண் வெகு தூரம் பயணம் செய்து தன் வாகனத்தில் போக்குவரத்துக் குறைந்த நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தாள். வாகனம் எதிர்பாராத விதமாக பழுதடைந்து நடு வீதியில் நின்று விட்டது.சரிசெய்ய முயற்சித்தும் கைகூடவில்லை. செய்வதறியாது திகைத்து நின்றாள். வீதியில் சென்ற ஓரிரு…
உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா..?
மனித மூளைக்கும், உடம்பின் பிற பாகங்களுக்கும் நரம்புச் சமிக்ஞைகளை கடத்திச் செல்லும், முள்ளந்தண்டு வடத்தினதும், அதன் கிளை நரம்புகளினதும் பெருப்பிக்கப்பட்ட படம்தான் இது. கற்பனை செய்து பாருங்கள்! இதில் ஏற்படும் ஒரு சிறிய நாளத்தில் சிதைவும் மனித உடம்பின் முழு அசைவையும்…
“அன்று வந்த கனவு… நான் ஹிஜாப் அணியக் காரணம் இதுதான் – மனம் திறந்த சனா கான்”
எனது கடந்தகால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தன. ஆனால் நிம்மதி என்னிடம் இல்லை. அந்த நாள்கள் மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தன. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தேன்.” – இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல…
சோவியத் யூனியனில் முஸ்லிம்களுக்கு குர்ஆன் தடை செய்யப்பட்டிருந்த நேரம் அது….”
அல்குர்ஆனின் அற்புதம்! புகழ்பெற்ற எகிப்து காரி அப்துல் பாஸித் அப்போதைய எகிப்து அதிபர் ஜமால் அப்துந் நாஸருடன் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார். சோவியத் தலைவர்களுடனான சந்திப்பு அது. கூட்டத்தின் இடைவேளையில், குர்ஆனிலிருந்து சில பகுதிகளை சோவியத் தலைவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்படி அப்துல்…
கொள்ளை இலாபமீட்டும் பதுக்கல் வியாபாரம் ஹராமானதாகும்!
பெருந்தொற்றின் போதும் பொருளாதார நெருக்கடி நிலையிலும் பதுக்கல் இரட்டிப்பு பாவமாகும்! இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அத்தியாவசிய பொருளைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை சந்தைக்கு கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தவனாவான், மென்மேலும் அல்லாஹ் அவனுக்கு…
காமம் தான் வாழ்க்கை ?
============================= இந்த போஸ்ட் படிக்கும் போது முகம் சுழிக்காதீர்கள், முழுமையாக படியுங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளுடைய செல்வத்திற்காக 2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளுடைய அழகிற்காக…
பெரும் பேற்றை தரும் பெருந்தன்மை
‘வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், வழக்குரைக்கும் பொழுதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு இறைவன் அருள்புரிவானாக! என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி) மனித மனங்களில் குடி கொண்டிருக்கும் குணநலன்களில் உயர்வான நற்குணம்…
நிம்மதியான வாழ்விற்கு இறைவன் காட்டும் வழி…
வாழ்க்கை கவலைகளால் நிரம்பியுள்ளதா? உடனே அல்லாஹ்வை நினைவு கூருவதின் பக்கம் விரைந்து வாருங்கள். நிச்சயமாக அனைவருடைய உள்ளமும் நிம்மதி அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இன்றைய உலகில் பலர் தேடி அலையும் விஷயம் மனநிம்மதி. இந்த நிம்மதிக்காக சிலர் பொருளாதாரத்திற்குப்…