• Tue. Apr 7th, 2026

ISLAM

  • Home
  • கப்ர் வாசிகளின் கதறல்கள்

கப்ர் வாசிகளின் கதறல்கள்

இன்று தொழுகையில் ஈடுபடலாம் என  நான் உத்தேசித்திருந்தேன், எனினும் நான் நேற்றிரவு திடீரென்று மரணித்துவிட்டேன்!🤔நாளை முதல் நல்வழியில் மாத்திரமே உழைத்து உண்ணலாம் என்று எண்ணியிருந்தேன், ஆனால் நேற்று நடந்த திடீர் வீதி விபத்தில் நான் மரணித்துவிட்டேன். 🤔இனியாவது உறவினர்களோடு உறவைப் பேணி நடக்கலாம்,…

உலகின் முதல் 3 பல்கலைக்கழகங்களும் அரபு/முஸ்லிம் உலகில் தோன்றியவையே

ஒரு அற்புதமான வெளிப்பாடாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஒரு வரலாற்று வரைபடத்தை வெளியிட்டது, இது உலகின் பழமையான பல்கலைக்கழகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, ஒரு ஆச்சரியமான கண்டுபிடிப்புடன்: வரலாற்றில் முதல் மூன்று பல்கலைக்கழகங்கள் அரபு/முஸ்லிம் உலகில் தோன்றின. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற அறிஞர்கள்…

இன்றைய அரபா தினத்தின், குத்பாப் பேருரை (தமிழில்)

வெளியேற நபியவர்கள் விரும்பியபோது கஃபாவை தவாப் செய்தார்கள்  ஹாஜிகளே! நீங்கள் மிகச் சிறந்த இடத்தில் மிக முக்கியமான நாளில் இருக்குறீர்கள் இதில் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுகின்றது. இதனால்தான் நபியவர்கள் முழுமையாக திக்ரு துஆக்களில் ஈடுபடுவதற்காக தனது ஹஜ்ஜில் அரபா தினத்தில்…

திருமணத்தின் போது வழங்கப்பட்ட விசேட மஹர்

திருமணத்தின் போது வழங்கப்பட்ட விசேட மஹர்திருமண பந்தத்தில் இணைந்த மணமகன் ஒருவர், தனது புதிய மணப்பெண்ணுக்கு தனது அன்பையும், பக்தியையும் வெளிப்படுத்தி அவர்களின் திருமண விழாவின் போது, மஹராக தனது கையால் எழுதப்பட்ட குரானை விலைமதிப்பற்ற பரிசாக வழங்கினார்.திருமண பந்தத்தில் இணைந்த…

நல்ல சுவடுகளை விட்டுச் செல்வோம்..

!கண் தெரியாத இந்த மூதாட்டி அபூபக்கர் (ரலி) அவர்களின் உறவினராக இருக்குமோ என்ற எண்ணத்தில் அவரிடம் உமர் (ரலி) கேட்டார்: “தினமும் ஒருவர் இங்கே வருகிறாரே அவர் இங்கு வந்து என்ன செய்வார்?” மூதாட்டி: “அருமை மகனே, அல்லாஹ்வின் மீது ஆணை!…

குர்ஆனைப் படித்துக் கொண்டிருக்கும் போதே வபாத்…

இவர் துருக்கிய மாநிலமான அய்டனில், புனித குர்ஆன் ஆசிரியர்களில் ஒருவர். ஹஜி அலி ஷஃபாலாக் என்று அழைக்கப்பட்டவர். குர்ஆனைப் படித்தும், கற்பித்தும் வந்தவர். அவரது போதனையின் கீழ் பலபேர் ஹாபிஸ் பட்டம் பெற்றார்கள்.  குர்ஆனைப் படித்துக் கொண்டிருக்கும் போதே இறந்துவிட்டார்.  அல்லாஹ்…

என்ன ஒரு பண்பாடுமிக்க சமுதாயமாக, இருந்திருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்…?

உதுமானிய கிலாபத் ஆட்சிகாலத்தில் வீட்டின் நுழைவாயில் கதவின் ஒரு பக்கத்தில் மெல்லிய இரும்பு வளையமும் மறுபக்கம் தடித்த இரும்பு வளையமும் இணைக்கப்பட்டிருக்குமாம். வீட்டிற்கு பெண்கள் வந்தால் மெல்லிய வளையத்தைத் கதவில் அடிப்பார்கள், வந்திருப்பவர் பெண் என அறிந்து வீட்டினுள்ளே இருக்கும் பெண்கள் கதவைத்திறப்பார்கள்.…

அற்புதமான, அழகான உண்மைச் சம்பவம்

அந்த கோடீஸ்வரப் பெண் வெகு தூரம் பயணம் செய்து தன் வாகனத்தில் போக்குவரத்துக் குறைந்த நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தாள். வாகனம் எதிர்பாராத விதமாக பழுதடைந்து நடு வீதியில் நின்று விட்டது.சரிசெய்ய முயற்சித்தும் கைகூடவில்லை. செய்வதறியாது திகைத்து நின்றாள். வீதியில் சென்ற ஓரிரு…

உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா..?

மனித மூளைக்கும், உடம்பின் பிற பாகங்களுக்கும் நரம்புச் சமிக்ஞைகளை கடத்திச் செல்லும், முள்ளந்தண்டு வடத்தினதும், அதன் கிளை நரம்புகளினதும் பெருப்பிக்கப்பட்ட படம்தான் இது.  கற்பனை செய்து பாருங்கள்! இதில் ஏற்படும் ஒரு சிறிய நாளத்தில் சிதைவும் மனித உடம்பின் முழு அசைவையும்…

“அன்று வந்த கனவு… நான் ஹிஜாப் அணியக் காரணம் இதுதான் – மனம் திறந்த சனா கான்”

எனது கடந்தகால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தன. ஆனால் நிம்மதி என்னிடம் இல்லை. அந்த நாள்கள் மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தன. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தேன்.” – இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல…