பள்ளிவாசலுக்குச் சென்றவுடன், முஸ்லிம் இளைஞர்களுக்கு முதுகெலும்பு இல்லாமல் போவது ஏன்..?
(பள்ளிவாசலுக்குச் சென்றவுடன், முஸ்லிம் இளைஞர்களுக்கு முதுகெலும்பு இல்லாமல் போவது ஏன்..?) ஜப்பானியர்கள் சொல்கிறார்கள்; மூன்றுபேர் சேர்ந்தும் எங்கள் நாட்டு இளம் பெண்களை கற்பழிக்க முடியாது. சீனர்கள் சொல்கிறார்கள்; ஐந்து பேர் சேர்ந்தாலும் எங்கள் நாட்டு சிறுவர்களை கடத்த முடியாது. காரணம், அந்நாடுகளில்…
விந்து உற்பத்தி தொடர்பில் அல்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை
(விந்து உற்பத்தி தொடர்பில் அல்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபறக்ககாத்துஹு விந்தணு விதையில் இருந்து உருவாகவில்லை, அது முதுகந் தண்டிற்கும் விலா எழும்புகளுக்குமிடையில் இருந்தே உருவாகிறது என்பதை தெளிவாக கூறும் அல் குர்ஆன் விஞ்ஞான உண்மை 5…
தியாகப் பெருநாள் சிந்தனை
(தியாகப் பெருநாள் சிந்தனை) இஸ்லாமிய மாதங்களில் பனிரெண்டாவது மாதம் துல்ஹஜ் ஆகும். இந்த மாதத்தின் பொருள் ‘ஹஜ் செய்யும் மாதம்’ என்பதாகும். இந்த மாதத்தின் ஒன்பதாம் நாள் ‘அரபா தினம்’ ஆகும். இந்த நாளில் நோன்பு இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். அரபா…
இறையச்சம் தந்த இறைவசனம்
(இறையச்சம் தந்த இறைவசனம்) இஸ்லாத்தின் சுடர் ஒளி அரபு பாலைவனத்திலே அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிரகாசிக்கத் தொடங்கிய காலம். ஏக இறைவன் அல்லாஹ், தனது தூதராக முகம்மது நபி (ஸல்) அவர்களை தேர்ந்து எடுத்து, அவர்களுக்கு ‘வஹி’ (இறைச்செய்தி) மூலம் திருக்குர்ஆன் வசனங்களை…
காலித் இப்னு வலீத்தின் யுத்த தந்திரங்களை பின்பற்றிய, ஹிட்டலரின் முதல்நிலை தளபதி
(காலித் இப்னு வலீத்தின் யுத்த தந்திரங்களை பின்பற்றிய, ஹிட்டலரின் முதல்நிலை தளபதி) காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு இஸ்லாமிய வரலாற்றின் வெற்றிமிகு தளபதி. போர் ஆசான். நெருங்கமுடியாத உறுதிமிக்க தளங்களை கைப்பற்றியவர். தம்மிலும் பார்க்க மிகப்பெரிய பலம்வாய்ந்த சைனியங்களை எதிர்கொண்டு…
“இன்ஷா அல்லா இந்த அரசாங்கம் நியாயமானது என, நான் உணரும்போது தாயகம் திரும்புவேன்” – ஜாகிர் நாயக்
(“இன்ஷா அல்லா இந்த அரசாங்கம் நியாயமானது என, நான் உணரும்போது தாயகம் திரும்புவேன்” – ஜாகிர் நாயக்) ஜாகிர் நாயக் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாகவும், அதற்கு நிதியுதவி அளித்ததாகவும் போலி குற்றச்சாட்டுக்களின் பேரில் இந்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து…
இறைவா, இவரா என்னுடன் சுவனத்தில் இருப்பார்.._ நபி மூஸா கண்ட சுவர்க்க வாதி!
(இறைவா, இவரா என்னுடன் சுவனத்தில் இருப்பார்.._ நபி மூஸா கண்ட சுவர்க்க வாதி!) ”தாயின் பாதத்தின் கீழ் சொர்க்கலோகம் இருக்கிறது தாயின் அன்பைப் பெறாதவன் இறையன்பைப் பெற முடியாது. தந்தையின் கோபத்திற்குள்ளானவன் இறைவனின் கோபத்திற்குள்ளாகிறான். (நபிமொழி) ‘இறைவா! சுவனத்தில் என்னுடன் இருப்பவர்…
இளைய தலைமுறைக்கு, இவர் ஒரு இன்ஸ்பிரேசன்…!
(இளைய தலைமுறைக்கு, இவர் ஒரு இன்ஸ்பிரேசன்…!) Ali al-Awadhi. பஹ்ரைனை சேர்ந்தவர். மக்காவில் கல்வி கற்று வந்தவர். 1941ம் ஆண்டு கஃபாவிற்கு சென்றிருந்த சமயம் பெருவெள்ளம் ஏற்பட்டது. (77 வருடங்களிற்கு முன்) ஹரத்தை சுற்றி 7’அடிக்கும் அதிகமான உயரத்தில் தண்ணீர். அப்போது…
இஸ்லாத்தை நோக்கி வந்த பிரபலங்களும், காரணங்களும்.
ஆர்தர் எலிசன்.. மறுத்துவ உலகமே வியக்கும் உயிர் பற்றிய அற்புதத்தை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபி கூறியது எப்படி? மருத்துவ மாநாடு தந்த அனுபவம், ஆர்தர் எலிசன் அப்துல்லாஹ் எலிசனாக மாறிய வரலாறு… ஜேர்மன் ஜாக்சன்… பாப்பிசை உலக ஜாம்பவான்…
மன்னிப்பது வீரச் செயல்
(மன்னிப்பது வீரச் செயல்) தவறிழைத்தவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும். மனம் திருந்தி மன்னிப்பு கோருபவர்களை பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்க வேண்டும். இவ்விரண்டும் மனிதனின் உயர்ந்த பண்புகளாகும். பலவீனமான ஒருவன் மன்னிப்பது பெரிய விஷயமல்ல. ஆனால் வலிமை மிக்கவர்கள், தண்டிக்கும் அதிகாரம், ஆற்றல் பெற்றவர்கள்…