• Sun. Oct 12th, 2025

ISLAM

  • Home
  • உரிமைகளை பறிக்காதீர்கள்

உரிமைகளை பறிக்காதீர்கள்

(உரிமைகளை பறிக்காதீர்கள்) இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கியயுள்ள மனித உரிமைகள் குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதில் சிலவற்றைப் பார்க்கலாம். ‘வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்’. (குர்ஆன் 6 : 151) சிசுக்கொலை, கருக்கொலை இதன் மூலம் தடைசெய்யப்படுகிறது. ‘அல்லாஹ் கண்ணியத்திற்கு…

நபிகள் நாயகத்தின் இறுதி ஹஜ்ஜுப் பயணமும் மக்களின் சந்தேகங்களும்

(நபிகள் நாயகத்தின் இறுதி ஹஜ்ஜுப் பயணமும் மக்களின் சந்தேகங்களும்) நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள், ஆழ் மனதில் தாம் உலகில் சொற்ப காலங்களே இருப்போமென்று தோன்றியது. அதனால் தான் ஹஜ்ஜை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்தார்கள். இதனைக் கேட்ட மக்கள் பல…

ஜகாத் வழங்கும் முறைகள்

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு வழங்குங்கள் என்ற பொதுவான போதனையுடன் முடித்து கொள்ளலாமல் தர்மம் வழங்கும் கடமை யார் மீது? எவ்வளவு கொடுக்க வேண்டும்? எவருக்கு கொடுக்க வேண்டும்? எப்படி கொடுக்க வேண்டும்? என்ற விதிமுறைகளை இஸ்லாம் வகுத்ததுள்ளது. ஜகாத்த்தின் நோக்கம் வறுமை ஒழிப்பாகும்.…

மதுவில் மூழ்கி திருந்தியவர், நோன்புடன் பள்ளிவாசலில் வபாத் (இலங்கையில் உண்மைச் சம்பவம்)

(மதுவில் மூழ்கி திருந்தியவர், நோன்புடன் பள்ளிவாசலில் வபாத் (இலங்கையில் உண்மைச் சம்பவம்) மத்திய கொழும்பு, அவரது பிறப்பிடம். சாதாரண ஹோட்டல் நடத்துனர் அவர். அவர் வாழ்வில் மதுபானம் அருந்தாமல் பொழுது விடியாது; சூரியன் அஸ்தமிக்காது. அந்தளவு போதைக்கு அடிமையானவர். வெள்ளிக் கிழமையில்…

நோன்பின் மாண்புகள்: நன்றே செய் இன்றே செய்

(நோன்பின் மாண்புகள்: நன்றே செய் இன்றே செய்) இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள், இறைவனின் படைப்புகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள், நமக்கு நாமே செய்ய வேண்டிய கடமைகள் என மூன்று வகை கடமைகள் நம் முன் உள்ளன. ‘ஐந்து விஷயங்களுக்கு முன்…

அல்லாஹ்வின் அளவற்ற கருணை…. நபி மூஸா – பிர்அவ்ன் இடையில் நடந்த இந்த சம்பவம் அதற்கு சாட்சி

(அல்லாஹ்வின் அளவற்ற கருணை…. நபி மூஸா – பிர்அவ்ன் இடையில் நடந்த இந்த சம்பவம் அதற்கு சாட்சி) தூதர் நபி மூஸாவும் அவருடன் ஈமான் கொண்டோரும் ஒருவராக அல்லாஹ்வின் முஹ்ஜிஸாதால் அல்லாஹ்வால் பிரிக்கப்பட்ட செங்கடலை அவசரமாக கடந்து முடித்தனர். பிர்அவ்னின் கொடூரப்…

நபிகளாரின் இறுதி ஹஜ்ஜும் பேருரையும்

(நபிகளாரின் இறுதி ஹஜ்ஜும் பேருரையும்) முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது ‘பத்னுல் வாதி’ என்ற இடத்திற்கு வந்து, அங்குக் குழுமியிருந்த ஓர் இலட்சத்திற்கும் மேலான முஸ்லிம்களுக்கு மத்தியில் நின்று உரையாற்றத் தொடங்கினார்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது…

நோன்பின் மாண்புகள்: வாழ்க்கையின் லட்சியம்

(நோன்பின் மாண்புகள்: வாழ்க்கையின் லட்சியம்) தொழுவது, ஜகாத் கொடுப்பது ஆகியவற்றோடு நலிவுற்ற மக்களுக்கு வழங்குவது, வாக்குறுதியை காப்பாற்றுவது, சோதனையின் போது நிலைகுலையாமல் இருப்பது ஆகியவையும் நற்செயல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. உலகில் செய்யப்படும் எந்த செயலுக்கும் ஒரு நோக்கம், லட்சியம் உண்டு. மனிதனைப்…

தலை நோன்பு அன்று, நெஞ்சை உருக்கும் கதை…!

(தலை நோன்பு அன்று, நெஞ்சை உருக்கும் கதை…!) இப்தார் நேரம் நெருங்கி கொண்டிருந்தது. தெருவில் பள்ளியை சுற்றி வடை, சமுசா, கட்லெட் என பல கடைகள்..மக்களால் மொய்க்கப் பட்டிருந்தது.. தெரிந்த ஒரு கடையில் இப்தாருக்காக வடை, சமூசா வாங்க காத்திருக்கும் போது…

‘கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களும் றமழானும்’ மருத்துவ,இஸ்லாமிய பார்வையில்

(‘கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களும் றமழானும்’ மருத்துவ,இஸ்லாமிய பார்வையில்) கர்ப்பிணி/தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் நோயாளிகளாக கருதப்படாத போதும் வழமையான காலங்களை விட இக்காலங்களில் தினம்தோறும் மேலதிக சக்திகள்,நீர் அதிகம் தேவைப்படும்.இதனால் நோன்பு நோற்கும்போது சிலவேளை தமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பாக அமையலாம். கர்ப்பிணி தாய்மார்கள்…