• Mon. Apr 6th, 2026

ISLAM

  • Home
  • “இன்ஷா அல்லா இந்த அரசாங்கம் நியாயமானது என, நான் உணரும்போது தாயகம் திரும்புவேன்” – ஜாகிர் நாயக்

“இன்ஷா அல்லா இந்த அரசாங்கம் நியாயமானது என, நான் உணரும்போது தாயகம் திரும்புவேன்” – ஜாகிர் நாயக்

(“இன்ஷா அல்லா இந்த அரசாங்கம் நியாயமானது என, நான் உணரும்போது தாயகம் திரும்புவேன்” – ஜாகிர் நாயக்) ஜாகிர் நாயக் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாகவும், அதற்கு நிதியுதவி அளித்ததாகவும் போலி குற்றச்சாட்டுக்களின் பேரில் இந்திய  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து…

இறைவா, இவரா என்னுடன் சுவனத்தில் இருப்பார்.._ நபி மூஸா கண்ட சுவர்க்க வாதி!

(இறைவா, இவரா என்னுடன் சுவனத்தில் இருப்பார்.._ நபி மூஸா கண்ட சுவர்க்க வாதி!) ”தாயின் பாதத்தின் கீழ் சொர்க்கலோகம் இருக்கிறது தாயின் அன்பைப் பெறாதவன் இறையன்பைப் பெற முடியாது. தந்தையின் கோபத்திற்குள்ளானவன் இறைவனின் கோபத்திற்குள்ளாகிறான். (நபிமொழி) ‘இறைவா! சுவனத்தில் என்னுடன் இருப்பவர்…

இளைய தலைமுறைக்கு, இவர் ஒரு இன்ஸ்பிரேசன்…!

(இளைய தலைமுறைக்கு, இவர் ஒரு இன்ஸ்பிரேசன்…!) Ali al-Awadhi. பஹ்ரைனை சேர்ந்தவர். மக்காவில் கல்வி கற்று வந்தவர். 1941ம் ஆண்டு கஃபாவிற்கு சென்றிருந்த சமயம் பெருவெள்ளம் ஏற்பட்டது. (77 வருடங்களிற்கு முன்) ஹரத்தை சுற்றி 7’அடிக்கும் அதிகமான உயரத்தில் தண்ணீர். அப்போது…

இஸ்லாத்தை நோக்கி வந்த பிரபலங்களும், காரணங்களும்.

ஆர்தர் எலிசன்.. மறுத்துவ உலகமே வியக்கும் உயிர் பற்றிய அற்புதத்தை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபி கூறியது எப்படி? மருத்துவ மாநாடு தந்த அனுபவம், ஆர்தர் எலிசன் அப்துல்லாஹ் எலிசனாக மாறிய வரலாறு… ஜேர்மன் ஜாக்சன்… பாப்பிசை உலக ஜாம்பவான்…

மன்னிப்பது வீரச் செயல்

(மன்னிப்பது வீரச் செயல்) தவறிழைத்தவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும். மனம் திருந்தி மன்னிப்பு கோருபவர்களை பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்க வேண்டும். இவ்விரண்டும் மனிதனின் உயர்ந்த பண்புகளாகும். பலவீனமான ஒருவன் மன்னிப்பது பெரிய விஷயமல்ல. ஆனால் வலிமை மிக்கவர்கள், தண்டிக்கும் அதிகாரம், ஆற்றல் பெற்றவர்கள்…

உரிமைகளை பறிக்காதீர்கள்

(உரிமைகளை பறிக்காதீர்கள்) இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கியயுள்ள மனித உரிமைகள் குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதில் சிலவற்றைப் பார்க்கலாம். ‘வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்’. (குர்ஆன் 6 : 151) சிசுக்கொலை, கருக்கொலை இதன் மூலம் தடைசெய்யப்படுகிறது. ‘அல்லாஹ் கண்ணியத்திற்கு…

நபிகள் நாயகத்தின் இறுதி ஹஜ்ஜுப் பயணமும் மக்களின் சந்தேகங்களும்

(நபிகள் நாயகத்தின் இறுதி ஹஜ்ஜுப் பயணமும் மக்களின் சந்தேகங்களும்) நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள், ஆழ் மனதில் தாம் உலகில் சொற்ப காலங்களே இருப்போமென்று தோன்றியது. அதனால் தான் ஹஜ்ஜை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்தார்கள். இதனைக் கேட்ட மக்கள் பல…

ஜகாத் வழங்கும் முறைகள்

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு வழங்குங்கள் என்ற பொதுவான போதனையுடன் முடித்து கொள்ளலாமல் தர்மம் வழங்கும் கடமை யார் மீது? எவ்வளவு கொடுக்க வேண்டும்? எவருக்கு கொடுக்க வேண்டும்? எப்படி கொடுக்க வேண்டும்? என்ற விதிமுறைகளை இஸ்லாம் வகுத்ததுள்ளது. ஜகாத்த்தின் நோக்கம் வறுமை ஒழிப்பாகும்.…

மதுவில் மூழ்கி திருந்தியவர், நோன்புடன் பள்ளிவாசலில் வபாத் (இலங்கையில் உண்மைச் சம்பவம்)

(மதுவில் மூழ்கி திருந்தியவர், நோன்புடன் பள்ளிவாசலில் வபாத் (இலங்கையில் உண்மைச் சம்பவம்) மத்திய கொழும்பு, அவரது பிறப்பிடம். சாதாரண ஹோட்டல் நடத்துனர் அவர். அவர் வாழ்வில் மதுபானம் அருந்தாமல் பொழுது விடியாது; சூரியன் அஸ்தமிக்காது. அந்தளவு போதைக்கு அடிமையானவர். வெள்ளிக் கிழமையில்…

நோன்பின் மாண்புகள்: நன்றே செய் இன்றே செய்

(நோன்பின் மாண்புகள்: நன்றே செய் இன்றே செய்) இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள், இறைவனின் படைப்புகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள், நமக்கு நாமே செய்ய வேண்டிய கடமைகள் என மூன்று வகை கடமைகள் நம் முன் உள்ளன. ‘ஐந்து விஷயங்களுக்கு முன்…