“பாடசாலை அரசியலுக்கான களம் அல்ல” – றிப்கான் பதியுதீன்
வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்திற்கான தளபாடங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது எருக்கலம்பிட்டி கிராமத்தில் அமையப்பெற்ற பாரம்பரிய பாடசாலைகளில் ஒன்றான இப் பாடசாலைக்கு பல அபிவிருத்தி பணிகளை மேட்கொண்டுவரும் வடமாகாண சபை உறுப்பினரும்…
பிளவுவாதம் ” எங்கள் பெயரால் வேண்டாம்” – ஓய்வு பெற்ற ஆயுதபடை அதிகாரிகள் மோடிக்கு திறந்த மடல்
30.07.2017 ஓய்வு பெற்ற ஆயுதப்படை அதிகாரிகளின் திறந்த மடல் பெறுதல் இந்திய பிரதமர், மாநில முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் நாங்கள் இந்திய ஆயுதப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இந்த நாட்டின் பாதுகாப்பிற்காக எங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். ஒரு குழுவாக…
வாழ்க வளமுடன்…!!!!
1) ❤😡❤😡❤😡பெற்றோர்களை நோகடிக்காதே… நாளை உன் பிள்ளையும் உனக்கு அதை தான் செய்யும்…!!😡😡😡 2) ❤❤❤பணம் பணம் என்று அதன் பின்னால் செல்லாதே… வாழ்க்கை போய் விடும்… வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே போ…!!😡😡😡 3) ❤❤❤நேர்மையாக இருந்து என்ன சாதித்தோம் என்று…
இத கொஞ்சம் சிந்தியுங்கள்….
ஒரு வக்த் களா செய்தால் ஒரு ஹுகுப் – 80 வருடங்கள் நரகத்தில் வேதனை செய்யப்படும். தொழுகையை களா செய்வதால் எத்தனை வருடங்கள் நரக வேதனை செய்யப்படுமென்ற விவரம்…… வக்த். வருடங்கள் 1. 80 1 நாள். 400 1வார. 2800…
இலங்கையின் வான் பரப்பில் தோன்றும் மர்மப் பொருள்! குழப்பத்தில் நாட்டு மக்கள்
இலங்கையின் வான் பரப்பில் தோன்றும் அடையாளம் காணப்படாத வெளிச்சம் தொடர்பில் பலர் குழப்பமடைந்துள்ளனர். X அடையாளத்தை போன்று வானில் தோன்றும் இந்த வெளிச்சத்திற்கு பல்வேறு நபர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இலங்கையின் பல பகுதிகளில் தோன்றியுள்ள இந்த வெளிச்சத்தை ஒன்றுடன்…
சுஹதாக்களுக்கு நாம் செய்யும் கைமாறு – ஹிஸ்புல்லாஹ்
1990ஆம் ஆண்டு காத்தான்குடியில் இரு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட 103 சுஹதாக்களையும் நினைவு கூறும் இந்நாளில், முஸ்லிம் சமூகம் தமது பாதுகாப்பு, இருப்பு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பதே…
அட்சோ அமைப்பின் இலவச கருத்தரங்குகள்
அம்பாரை மாவட்ட சமூக சேவை அமைப்பான அட்சோ (ADDSO) நிறுவனத்தினால் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்குகள் அம்பாரை மாவட்டத்தில் பல இடங்களிலும் தொடராக நடத்தப்பட்டு வருகின்றன. வரையறுக்கப்பட்ட அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் அனுசரணையோடு அமைப்பின் தலைவர் ஏ. ஆர்.…
நீதிமன்ற உத்தரவை கிழித்த ஞானசார வெளியில்: வடரக தேரர் 14 நாட்கள் உள்ளே!
வடரக்க விஜித்த தேரருக்கு 14 நாட்கள் விளக்க மறியில் விதிக்கப்பட்டுள்ளது. கோட்டே நீதிவான் இந்த உத்தரவை இன்று நண்பகல் பிறப்பித்தார். போக்கவரத்திற்கு தடை ஏற்படுத்தியமை, உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நுழைந்தமை என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன. தற்போது இவர் கொழும்பு…
இலங்கையில் வருகிறது ( e -passport) இலத்திரனியல் கடவுச்சீட்டு…
இலங்கை பிரஜைகளுக்காக இலத்திரனியல் கடவுச்சீட்டு ஒன்றினை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அனைத்து…
இன்னும் ஐந்து நிமிடத்தில் கொல்லப்படப் போகும் வடரக்க தேரர்- ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பதற்றம்
‘உன்னை இன்னும் ஐந்து நிமிடத்தில் கொன்று விடுவோம்’ என பொதுபலசேனா அணியினர் வட்டரக விஜித்த தேரருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இச்சம்பவம் இன்று பகல் (01) நடைபெற்றது. இச்சம்பம் தொடர்பில் தெரியவருவதாவது மஹியங்கணை பிரதேசத்தின் சுதந்திரக் கட்சி அமைப்பாளராக…