• Sat. Oct 11th, 2025

Month: August 2017

  • Home
  • யாழ்ப்பாணத்தில் இப்படியொரு அசிங்கம்! சாப்பிடச் சென்றவருக்கு அதிர்ச்சி

யாழ்ப்பாணத்தில் இப்படியொரு அசிங்கம்! சாப்பிடச் சென்றவருக்கு அதிர்ச்சி

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் வழங்கப்பட்ட மதிய உணவில் புழு இருந்தமையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் விளக்கம் கேட்டதில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. தனக்கு வைக்கப்பட்ட சாப்பாட்டில் புழு இருந்ததை அவதானித்த வாடிக்கையாளர்,…

ஹஜ்ஜாஜிகளின் வசதி கருதி, 911 உடனடி சேவை சவூதியில் அறிமுகம்

ஹஜ்ஜாஜிகள் மற்றும் புனித தளங்களில் பாதுகாப்பை உயர்தரத்தில் பேணும் நோக்கில் தேசிய பாதுகாப்பு பிரிவு 911 என்ற உடனடி சேவையை அறிமுகம் செய்துள்ளது . பொது மக்கள் 911 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் உடனடி சேவையை பெற்றுக்கொள்ளலாம் அரபு…

தேர்தலில் இணைந்து போட்டியிட முன்வருமாறு பஷில் அழைப்பு

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில்  ஸ்ரீ லங்கா பொது­ஜன முன்­ன­ணி­யுடன் இணைந்து கூட்­ட­ணி­யாக போட்­டி­யி­டு­வ­தற்கு முன்­வ­ரு­மாறு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு  அழைப்பு விடுப்­ப­தாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார். ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் மாவட்ட ரீதி­யி­லான பிர­தி­நி­தி­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள…

அஸ்வரின் நலன்கருதி பிரார்த்திக்குமாறு அமைச்சர் பௌசி வேண்டுகோள்

சுகமில்லாத நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அஸ்வர் தற்போது மேலதிக சிசிச்சைக்காக நவலோக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அஸ்வரின் நலன்கருதி பிரார்த்திக்குமாறு தற்போது மக்கா சென்றுள்ள அமைச்சர் பௌசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்கொரியாவில் உள்ள, இலங்கையர்களின் கவனத்திற்கு..!

தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் வெளியேறுவதற்கான பொதுமன்னிப்புக் காலம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த காலப்பகுதிக்குள்…

“குருநாகல் பள்ளிவாசல்கள் தாக்குதல்; நடவடிக்கை எடுங்கள்” – ரிசாட்

குருநாகல் மாவட்ட பள்ளிவாசல்கள் மீது கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் தாக்குதல் குறித்தான பின்னணியை கண்டறிவதோடு சூத்திரதாரிகளையும் கைது செய்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் வடமேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் அபெயசிறி…

குருநாகல் பொல்கஹயாய பிரதேச ஜும்மா பள்ளிவாயல் மீது சற்றுமுன்னர் கல்வீச்சு தாக்குதல்

குருநாகல் மாவட்டம் நாரம்மல பொல்கஹயாய பிரதேத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் அன்னூர் ஜும்மா பள்ளிவாயல் மீது சற்றுமுன்னர் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். (27.08.2017) நள்ளிரவு இரண்டு மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பள்ளிவாயல் மீது…

பாதிக்கப்பட்ட புத்தளம் – மன்னார் மக்களுக்கு குடிநீர் வழங்கும் நிகழ்வு

அகில இலங்கை வை.எம்.எம். ஏ பேரவையின் தேசிய பொதுச்செயலாளர் Saheed Mohamed Rismy அவர்களின் ஆலோசனைக்கமைய களுத்துறை வை.எம்.எம்.ஏ கிளையினால் புத்தளம்,  மன்னார் மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று (25.8.2017) அதிகாலை 10 மணியளவில் புத்தளம்…

கொழும்பில் உள்ள 50 ஆயிரம் குடிசை வீடுகள் அகற்றப்படும் – சம்பிக்க

கொழும்பு மாநகரில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடிசை வீடுகள் உள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டிற்குள் இவற்றை அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு வீடுகளை அமைத்துக்…

மியன்மாரில் மீண்டும் கலவரம்! 58 பேர் பலி..

மியன்மாரில் ரோஹின்யா,அரகான் உட்பட பல முஸ்லிம் குக்கிராமங்கள் மீது மியன்மார் ராணுவம் புகுந்து தீ வைத்து தாக்குதல் நடத்தியதில் இதுவரை பெண்கள் குழந்தைகள் உட்பட 58 பேர் பலியாகி உள்ளனர்.பலர் படு காயமடைந்துள்ளனர்.