News Just in.. புத்தசாசன / நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி எழுத்து மூலம் கோரிக்கை
புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது. அவரின் அமைச்சுக்களில் இருந்து ராஜினாமா செய்யும் படி ஜனாதிபதி கோரிக்கை விடுத்தது இலங்கை அரசியலில்…
இரு வேறு பார்வைகள்
வீட்டிலே காபி கொடுத்தாள் மனைவி. உள்ளே ஓர் எறும்பு கிடந்தது. அதைக் கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான். விளைவு? சண்டை……. சந்தோசமான வீடு மூன்று நாள் துக்க வீடாக மாறிவிட்டது……. இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. அந்த…
செப்டம்பர் 2ஆம் திகதி பெருநாள்
புனித துல்-ஹஜ்மாதத்திற்கான தலைப் பிறைபார்க்கும் மாநாடு நேற்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றது. மேற்படி பிறைபார்த்து தீர்மாணிக்கும் மாநாடு மஃரிபு தொழுகையைத் தொடர்ந்து பெரிய பள்ளிவாசலின் மௌலவி ஜே.அப்துல் ஹமீத் பஹ்ஜி தலைமையில் இடம் பெற்றது. நேற்று நாட்டின் எப்பாகத்திலும்…
தம்புள்ளை பள்ளி திருத்த வேலைக்கு அனுமதி மறுப்பு
தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசலின் கழிப்பறைகளில் சில திருத்த வேலைகளைச் செய்வதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் தம்புள்ளை பிரதேச செயலாளரிடம் அனுமதி கோரியபோது தம்புள்ளை பள்ளிவாசல் சட்டவிரோத கட்டிடம் என்பதால் அனுமதி தர இயலாது என மறுத்துவிட்டதாக பள்ளிவாசலின் உப செயலாளர் எஸ்.எச்.எம். ரவூப்…
சிலாபம் பகுதியில் சிக்கிய இரட்டைத் தலை பாம்பு
சிலாபம் – பங்கதெனிய பிரதேசத்தில் இரட்டைத் தலை பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இந்த பாம்பினை பிடித்துள்ளார். இந்தப் பாம்பு ஆறு அடி நீளம் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது. பிடிக்கப்பட்ட பாம்பினை தான்இதற்குமுன் ஒரு…
இலங்கையின் ஒட்டுமொத்த கடனையும் ஒரே நாளில் செலுத்துவேன்! கோடீஸ்வரர் ஒருவர் அதிரடி
இலங்கையின் ஒட்டுமொத்த கடனையும் ஒரே நாளில் செலுத்துவேன் என எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராகும் கோடீஸ்வரர் ஒருவர் தெரிவித்துள்ளார். வார இறுதி சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். Toyota, Honda, Volvo, BMW, Aston Martin,…
சிங்கப்பூராக மாறப்போகும் இலங்கை! சீனா எடுத்த சபதம்
எதிர்வரும் 15 ஆண்டுகளுக்குள் இலங்கையை சிங்கப்பூராக தரமுயர்த்துவதற்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என சீனா அறிவித்துள்ளது. தங்காலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது…
முஸ்லிம் கூட்டமைப்புதான் எனது ஒரே இலக்கு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் மீண்டும் என்னை இணைப்பதற்கான எந்த முயற்சிக்கும் நான் துளியும் இடமளியேன் என்றும் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்க விடயத்தில் மும்முரமாகவுள்ளேன் எனவும் தூய முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளருமான எம்.ரி.ஹசனலி தெரிவித்துள்ளார். ஹசனலிக்கு தேசியப் பட்டியல்…
பிபா உலகக் கிண்ணம்.. அரேபியத் தொப்பி வடிவ மைதானம் கட்டாரில்
2022ஆம் ஆண்டு, பிபா உலகக் திண்னக் கால்பந்துத் தொடர் கட்டாரில் நடைபெறவுள்ளது. தீவிரவாதத்துக்கு கட்டார் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் கட்டார் உடனான உறவை முறித்துக்கொண்டுள்ளன. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பேச்சு…
இலங்கையில் இருதய மாற்று சத்திர சிகிச்சை மேற்கொண்ட பெண்ணுக்கு A/C வீடு
இலங்கையிலேயே முதற் தடவையாக இருதய மாற்று சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் வசிக்கும் வீட்டை குளிரூட்டல் வசதிகளுடன் முழுமையாக மாற்றி அமைத்துக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாக்டர்களின் ஆலோசனைகளின் பேரிலும், சுகாதார நிலைமைகளை கருத்தில் கொண்டுமே நாச்சியாதீவு பிரதேச செயலகம் இவ்வீட்டை…