• Sun. Oct 12th, 2025

Month: August 2017

  • Home
  • Flash News | செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் இன்டர்நெட் கட்டண வரிகள் 10 வீதத்தால் குறைக்கப்படுகிறது

Flash News | செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் இன்டர்நெட் கட்டண வரிகள் 10 வீதத்தால் குறைக்கப்படுகிறது

செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் இன்டர்நெட் கட்டண வரிகள் 10 ( TRC levy) வீதத்தால் குறைக்கப்படும் என சற்றுமுன்னர் நிதியமைச்சு (மங்கள சமரவீர) அறிவித்துள்ளது. அதேவேளை 10 வீத Data வை அதிகரிக்க இன்டர்நெட் சேவை வழங்குனர்களும்  ஒத்துக்கொண்டனர்.

மஹிந்த, ஷிரந்தியின் திருமண வாழ்க்கை தொடர்பில் CID கேள்வி கேட்டதாக! நாமல் ஆதங்கம்

எமது அம்மாவிடம் வாக்குமூலம் பெறுவதாக கூறி அவர்களின் திருமண வாழ்க்கையைப் பற்றி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கேள்விகளை கேட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சிரிலிய அமைப்பிற்கு வழங்கப்பட்ட டிபென்டர் வாகனத்தின் நிறம் மாற்றப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக யோசித்த ராஜபக்ஸ நேற்று குற்றப்புலனாய்வுப்…

நீர்க்கொழும்பில் இடிந்து விழுந்த பாரிய கட்டடம்: பலர் சிக்கியுள்ளதாக தகவல் (video)

நீர்க்கொழும்பில் பாரிய கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹோட்டல் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டடமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை…

‘ஆவா’ வை வேட்டையாடுவதில், லதீப் தீவிரம்

கொக்குவிலில் நேற்றுக்காலை சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன், ஆவா குழுவின் துணைத் தலைவராகச் செயற்பட்டவர் என்று காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் நேற்று அதிகாலை உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது,…

கட்டாருக்கு வழி திறந்து விட்ட சவூதி அரேபியா!

தொடரும் பகைமையை மறந்து, கத்தாரின் ஹஜ் பயணிகளுக்காக அதன் எல்லைக் கதவுகளைத் திறந்து விட உள்ளது சவூதி அரேபியா. சவூதி, பஹ்ரைன், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கட்டாருடனான தங்கள் தூதரக உறவுகள் அனைத்தையும் முறித்தன. வான் வழியிலும் கடல் வழியிலும்…

முஸ்லிம் திணைக்­க­ளத்தின் முத­லா­வது பணிப்­பாளர் அன்சார் வபாத்

முஸ்லிம் சமய கலா­சார திணைக்­க­ளத்தின் முதல் பணிப்­பா­ளரும் ஓய்வு பெற்ற இலங்கை நிர்­வாக சேவை உத்­தி­யோ­கத்­த­ரு­மான எம்.எம். அன்சார் (87) நேற்று முன்தினம் (15) கால­மானார். கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இவர் முஸ்லிம் சமய கலா­சார திணைக்­களம், ஐ.தே.க அரசினால் உரு­வாக்கப்பட்ட…

“சாய்ந்தமருதுக்கு நகரசபை வேண்டுமென முதலில் நானே நடவடிக்கை எடுத்தேன்”  – சிராஸ் மீராசாஹிப்

சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி அலகு அதாவது நகர சபை கிடைக்க வேண்டும் என முதன் முதலில் நடவடிக்கை மேற்கொண்டவன் நான் என முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கலாநிதி…

“ஆரோக்கிய வாழ்வும் மாற்று மருத்துவ முறைகளும்” ஒரு வார விழிப்புணர்வுப் பரப்புரை

நமது ஆரோக்கியத்திற்கு நாமே கேடு விளைவித்துக் கொண்டிருக்கின்றோமா? என்ற தலைப்பில், கொம்பசன் இனிசியேசிடிவ் ( Compassion Initiative )  என்ற முன்னெடுப்பின கீழ் கடந்த ஒருவார காலம் 7ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை அதிரடி விழிப்புணர்வுக் கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக…

உயர் நீதிமன்ற முடிவினால் முசலி மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது – அஸ்வர் பெருமிதம்

முசலிப் பிரதேச மக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளமையானது அநீதிக்கு இடமில்லை. நீதியையே இறைவன் விரும்புகின்றான்.  என்பதை நன்றாகப் பறைசாற்றுவதாக உள்ளது என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ. எச்.எம். அஸ்வர்…

பாலர்களின் கண்காட்சி வைபவம்

நேற்று (16.08.2017)காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட்ட அநுராதபுரம் அல்-இஸ்லாஹ் முன்பள்ளி கல்வி அபிவிருத்தி நிலையத்தின் பாலர்களின் கண்காட்சி வைபவம் அநுராதபுரம் தேவநம்பியதிஸ்ஸபுரம் அல் -அஸ்ஹர் முஸ்லிம் ஆரம்ப பாடசாலை அதிபர் எம்.எப்.எம்.நிஷாம் கண்காட்சியை திறந்து வைக்கின்றார் -அஸீம் கிலாப்தீன் –