ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் தங்கியிருந்த இடம் மீது கல்வீச்சுத் தாக்குதல்
ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்கியிருந்த இடம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட கடும் போக்கு பௌத்தர்களின் முற்றுகைக்குள்ளான நிலையில் அகதிகள் முற்றாக அங்கிருந்து வெளியேறி விட்டனர். இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோஹிஞ்சா அகதிகள் காலையில் அந்த இடத்தில் பௌத்த…
சவூதி பெண்கள் வாகனம் ஓட்டலாம் – பச்சைக்கொடி காட்டிய சல்மான்
சவூதி பெண்கள் வாகனம் ஓட்டலாம் – பச்சைக்கொடி காட்டிய சல்மான் In a reversal of a longstanding rule, Saudi Arabia has announced that it will now allow women to drive. In a royal…
“சிறுபான்மை அரசியல் தலைவர்களின் இயலாமை நிரூபணமாகிவிட்டது” – நாமல்
நல்லாட்சி அரசு கொண்டுவந்த சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படக் கூடிய மாகாண சபை தேர்தல் முறை மாற்ற சட்டமூலத்தில், சிறு பான்மையின மக்களுக்கு இருந்த பாதிப்பை குறைத்துவிட்டதாக சிறுபான்மையின அரசியல் வாதிகள் பெருமை பேசுவதை பார்க்கும் போது நகைப்புக்குரியதாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…
ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றுமாறு கோரி இன்று கொழும்பில் ஆர்ப்பட்டம் !
ரோஹிங்யா முஸ்லிம்களை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு கோரி கொழும்பில் ஆர்பாட்டம் ஒன்று இன்று (27.09.2017) காலை இடம்பெற உள்ளது. நேற்று கல்கிஸ்ஸையில் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட குழுவே இந்த ஆர்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளது. கொழும்பில் உள்ள ஐ நா காரியாளயத்தின் முன்னால் இந்த…
ரோகிங்ய அகதிகள் மீது இனவாதிகள் அட்டுழியம் – சாகலவிடம் ரிஷாட் முறையீடு
கல்கிசையில் ஐ.நாவின் மேற்பார்வையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்யோ அகதிகளை அங்கிருந்து வெளியேற்றச் செய்து அகதிகளையும், முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இந்த அவலைகளின் பாதுகாப்புக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கமாறும் சட்டமும்,…
ரோஹின்யர்களை இனவாதக் கும்பல் மிரட்டியபோது, பொலிஸார் வேடிக்கை பார்த்தனர் – அசாத் சாலி
ஐ.நா அகதிகள் உயர்ஸ்தானிகாராலயத்தின் மேற்பார்வையில் கல்ஹிஸ்ஸையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோஹிங்யா அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற, அவர்களை தீவிரவாதிகள் எனக் குற்றஞ்சாட்டி முஸ்லிம் அரசியல்வாதிகளையும் தூஷித்த இனவாதிகளின் அடாவடித்தனங்களை இன்னும் இந்த அரசு பார்த்துக்கொண்டிருப்பது நல்லாட்சி அரசின் கையாலாகத்தனத்தைக் காட்டுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின்…
கா/துந்துவை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒன்று கூடல்
காலி மாவட்டத்தின் பெந்தோட்டை, எல்பிட்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமமே துந்துவை ஆகும். வந்தோரை வரவேற்கும் சிங்கார துந்துவையாம். துந்துவை என்றால் வார்த்தைகளாலோ எழுத்துக்களாலோ சொல்லி முடிக்க முடியாது., எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி சனிக்கிழமை அன்று…
ரோஹின்யர்களை கைது செய்யவில்லை, பாதுகாப்புக்காக எமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளோம் – பொலிஸார்
ஐ.நா. வின் கண்காணிப்பின் கீழ் தெஹிவளை பகுதியில் குடியமர்ந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் அனைவரும் தமது பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஐ.நா. வின் கண்காணிப்பின் கீழ் தெஹிவளைப் பகுதியில் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் குடியமர்த்தப்பட்ட வீட்டினை, பௌத்த பிக்குகள்…
நல்லாட்சி அரசாங்கத்தில் இலங்கையிலுள்ள ரோஹிங்ய அகதிகளுக்கும் சோதனை! (வீடியோ)
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலக பாதுகாப்பின் கீழ் சட்டபூர்வமாக இலங்கை, கல்கிஸ்ஸை முகாமில் இருந்த சிறு குழந்தைகள் உட்பட அனைத்து ரோஹிங்ய அகதிகளையும் பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (26/09/2017) இலங்கை, கல்கிஸ்ஸை முகாமில் இருந்த ரோஹிங்ய அகதிகளை சுற்றி…
(வீடியோ இணைப்பு) இலங்கையில் தெதிகம என்னும் பகுதியில் பர்மா முஸ்லிம்கள் ஒளிந்திருப்பதாக கூறி சுற்றி வளைத்துள்ள பிக்குகள் குழு. அகதிகள் கைது
இலங்கையில் தெதிகம என்னும் பகுதியில் மியான்மர் முஸ்லிம்கள் ஒளிந்திருப்பதாக கூறி பெளத்த பிக்குகள் அந்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர். குறித்த இடத்திற்கு தற்போது பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர், சிறு பதற்றநிலை தொடர்கிறது! குறிப்பிட்ட இடத்தில் மியான்மர் முஸ்லிம்கள் சிலர் கைதாகி உள்ளதாகவும் கொழும்பில் உள்ள, ஐக்கிய…