உலகில் பொலிசாரே இல்லாமல் இணைய வழியில் இயங்கக்கூடிய பொலிஸ் நிலையம் துபாயில் ஆரம்பம்
பொலிசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. பொலிசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது.…
1.1 மில்லியன் தாய்வான் டொலர் மோசடி.. லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் கைது
தாய்வானில் இடம்பெற்ற 1.1 மில்லியன் டொலர் மோசடி தொடர்பில் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவன தலைவர் என்.எம்.எஸ்.முணசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். குற்ற விசாரணை பிரிவினர் அவரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்வானின் ஈஸ்ட்ரன் வங்கியில் இருந்து இலங்கையில் வங்கி கணக்கொன்றுக்கு நிதிமாற்றம் மேற்கொண்ட…
கா/துந்துவை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒன்று கூடல்
காலி மாவட்டத்தின் பெந்தோட்டை, எல்பிட்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமமே துந்துவை ஆகும். வந்தோரை வரவேற்கும் சிங்கார துந்துவையாம். துந்துவை என்றால் வார்த்தைகளாலோ எழுத்துக்களாலோ சொல்லி முடிக்க முடியாது. கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி சனிக்கிழமை…
யாழ். ரயில் சேவை நாவற்குழி வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது.!
கொழும்பு – காங்கேசன்துறை வரையான ரயில் சேவை நாவற்குழி ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாவற்குழியில் உள்ள ரயில் பாலத்தில் உள்ள திருத்த பணிகள் இடம்பெறுவதாலே குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த…
ஐபோன் வெளிச்சத்தில் நடந்த பிரசவம் – வைத்தியசாலையை கடுமையாக சாடும் பெற்றோர்
பிரசவம் நடக்கும் அறையில் திடீரென பவர்கட் ஆன நிலையில், ஐபோனில் உள்ள டார்ச் லைட் உதவியுடன் இளம் பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது. பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷயர் கவுண்டியை சேர்ந்தவர் கிளாயர் ஜோன்ஸ்(28), நிறைமாத கர்ப்பமாக இருந்தவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து…
தமது அடுத்த அரசியல் தீர்மானம் 2020 ஆம் ஆண்டு – திஸ்ஸ
தமது அடுத்த அரசியல் தீர்மானத்தை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது மேற்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மல்வத்துபீட மகாநாயக்கர்களை நேற்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.…
3-வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக்: வீரர், வீராங்கனைகள் இன்று ஏலம்
மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான 3-வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டி டிசம்பர் 22-ந்தேதி முதல் ஜனவரி 14-ந்தேதி வரை மும்பை, ஐதராபாத், லக்னோ, சென்னை, கவுகாத்தி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. சென்னை ஸ்மாஷர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ்…
இஸ்லாத்தை ஏற்பவர்கள், அதிகரிப்பது ஏன்!
இஸ்லாம் என்பது ஒரு “ மதம் அல்ல, அது ஓரு “ மார்க்கம்” உலகில் தற்போது வேகமாக பரவி வரும் மார்க்கம் இது மட்டுமே என BBC News தனது ஆராய்ச்சியில் கூறி இருந்தது. இம்மார்க்க ஒழுங்கவியலை விமர்சிப்பவர்களின் இலவச விளம்பரம்…
ரோஹின்ய முஸ்லிம்கள் மீது தாக்குதல்: டான் பிரசாத் உள்ளிட்ட 7 பேரினதும் விளக்கமறியல் நீடிப்பு
கொழும்பில் உள்ள ரோஹின்ய முஸ்லிம்களை, தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டான் பிரசாத் உள்ளிட்ட 7 பேரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதிவரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ – மவுன்ட்லேவன்யா நீதிபதி இன்று திங்கட்கிழமை…
கொழும்பு – கோட்டை பகுதியில் கடுமையான வாகன நெரிசல்
கொழும்பு – கோட்டை பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைகளினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலினை சீர் செய்வதற்காக சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.