பெண்களே உஷார் உஷார்…! Rohypnol மாத்திரை காமவெறியர்களின் புது ஆயுதம்..!
பெண்களே உஷார் உஷார்…! Rohypnol மாத்திரை காமவெறியர்களின் புது ஆயுதம்..! Rohypnol என்ற எளிதில் கரையும் சுவையற்ற மருந்து ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டால்,சிறிதுநேரத்தில் போதை ஏறி சொல்வதையெல்லாம்கேட்கும் நிலைக்கு வந்துவிடுவார்களாம்; இரண்டொரு மணிநேரத்தில் தன்னிலை மறந்து பத்து பனிரெண்டு மணிநேரத்திற்கு மயக்கத்தில்…
தனி நாடு பிரகடனம் செய்த கேட்டலோனிய அரசை கலைத்தது ஸ்பெயின்
ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாவதாக அறிவித்த தன்னாட்சி பிரதேசமான கேட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியனோ ரஜாய் அறிவித்துள்ளார். ஸ்பெயினின் நேரடி ஆட்சியின் கீழ் கேட்டலோனியா வருவதாகவும், விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு கேட்டலோனியாவுக்கு புதிய அரசு தேர்வு…
காதலித்து ஏமாற்றிய இளைஞனுக்கு 10 வருட கடூழிய சிறை: முல்லைத்தீவில் சம்பவம்
16 வயதுக்கு குறைந்த சிறுமியை காதலித்து பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக முல்லைத்தீவு இளைஞனொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. முல்லைத்தீவு, மாங்குளம், ஒலுமடு பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நாகராசா…
கட்டாரில் வாழும் இலங்கையருடனான சந்திப்பில் ஜனாதிபதி ஆற்றிய உரை
இந்த சுந்தர அந்திப் பொழுதில் கட்டார் நாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களான உங்களை சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த நாட்டில் பல்வேறு துறைகளில் தொழில் வல்லுனர்களாகவும் வியாபாரத்துறையிலும் ஏனைய துறைகளிலும் சேவை செய்து எமது தாய்நாட்டின் கௌரவத்தை காப்பதற்காக பாடுபட்டுவரும் உங்கள் அனைவருக்கும் எனது…
ஆபத்தில் சிக்கிய முஸ்லிம் கர்ப்பிணிப்பெண்.. உடனடியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள்
முஸ்லிம் கர்ப்பிணி பெண் ஒருவரை இரு சிங்கள பொலிஸ் அதிகாரிகள் காப்பாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காந்தளாய் மணிக்கூட்டு கோபுர சந்தி வீதிக்கு நடுவில் திடீரென முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. சாரதியினால் முக்கச்சர வண்டியை இயக்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி…
இலங்கையில் முதலீடு செய்வதற்கு கட்டார் ஆர்வம்.
இலங்கையில் முதலீடுசெய்வதற்கு கட்டார் ஆர்வம் காட்டுவதுடன் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
பல மருத்துவ குணங்களை கொண்ட மருத்துவ பழம் நுவரெலியாவில்..
உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிக தேவையுடையதான விசேட பழம் ஒன்று நுவரெலியாவில் காய்த்துள்ளது. பெப்பினோ – Peppino என்ற மருத்துவ பழம் ஒன்றே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளது. நுவரெலியா, ஹாவாலெிய பிரதேசத்தை சேர்ந்த ஹெட்டிஆராச்சி மற்றும் ஜயந்த பெரேரா ஆகிய இரண்டு…
உலக பௌத்த உச்சி மாநாடு அடுத்த வாரம் இலங்கையில்
ஏழாவது உலக பெளத்த உச்சி மாநாடு – 2017 நவம்பர் 2 முதல் 7 ஆம் திகதிவரை இலங்கையில் நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள அலறி மாளிகையில் நடைபெறவிருக்கும் இந்த உச்சிமாநாட்டில் 47 நாடுகளில் இருந்து சுமார் 300 சங்கம் நாயகர்கள், மற்றும்துறவிகள் பங்குபற்றவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில்விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் நவம்பர் 2 ம் திகதிஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டின் 3 ஆம் திகதி மற்றும் நவம்பர் 4 ஆம் திகதிமுக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறுதி நாள் நிகழ்வு நவம்பர் 5 ம் தேதி நடைபெறும் அதேவேளை அநுராதபுரம்மற்றும் கண்டி ஆகிய இரு நகராங்களை நோக்கி நவம்பர் 6, மற்றும் 7 ஆம்திகதிகளில் இரண்டு ஆய்வுப் பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பஸில்_ வழக்கு ஒத்திவைப்பு
“எவ்வகையான தேர்தலுக்கும் நாம் முகம் கொடுக்கத்தயார்” – பஸில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ மற்றும் திவி நெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று…