• Sun. Oct 12th, 2025

Month: November 2017

  • Home
  • எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் வேதனம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன நாடாளுமன்றில் வைத்து நேற்று இதனைத்…

ஜனாதிபதி நியமித்த குழு அறிக்கையை கையளித்தது. இலங்கையில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு காரணம் வெளியானது

ஜனாதிபதி நியமித்த குழு அறிக்கையை கையளித்தது. இலங்கையில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு காரணம் வெளியானது கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு, இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நெருக்கடி தொடர்பில் ஆய்வு செய்வதற்காக…

சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள பதட்டநிலை… சுனாமி பயம் வேண்டாம்

சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள பதட்டநிலை… சுனாமி பயம் வேண்டாம் சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் சுனாமி அச்சத்தில் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். நீலாவணை பிரதேசத்தில் கடலலை வீதிக்கு வந்தாகவும் சில இடங்களில் உள் சென்றதாகவும்    சொல்லப்படுகின்றது. அத்துடன் கடலை அண்டிய…

சுகவீனமுற்றுள்ள ஒமான் நாட்டு மன்னருக்கு சுகம் வேண்டி இலங்கை விகாரையில் பூஜை

சுகவீனமுற்றுள்ள ஒமான் நாட்டு மன்னருக்கு சுகம் வேண்டி இலங்கை விகாரையில் பூஜை சுகவீனமுற்றுள்ள ஒமான் நாட்டின் மன்னர் சுல்தான் காபூஸ் பின்ஸயீதுக்கு சுகம் வேண்டி இலங்கையி லுள்ள பெளத்த விகாரை ஒன்றில் பூஜை வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒமானில் வசித்த முன்னாள்…

அரசாங்கத்துக்கு எதிரான குழுவினரின் ஒப்பந்ததை ஆளுனர் கிழக்கில் நடைமுறைப்படுத்துகின்றாரா???முன்னாள் கிழக்கு முதல்வர் சந்தேகம்

அரசாங்கத்துக்கு எதிரான குழுவினரின் ஒப்பந்ததை ஆளுனர் கிழக்கில் நடைமுறைப்படுத்துகின்றாரா???முன்னாள் கிழக்கு முதல்வர் சந்தேகம் கிழக்கின் ஆளுனராக பதவியேற்றுள்ள ரோஹித பொகொல்லாகமவினால் முன்னெடுக்கப்படும் சில எதேச்சாதிகரமான செயற்பாடுகள் முன்னாள் ஆட்சியாளர்களுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடம்பெறுகின்றதா என்ற கேள்வியை தோற்றுவித்துள்ளதாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள்…

முஸ்லிம் உள்ளுராட்சி மன்றங்களில் புகைத்தல் விற்பனையை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றவும்

முஸ்லிம் உள்ளுராட்சி மன்றங்களில் புகைத்தல் விற்பனையை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றவும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய உள்ளுராட்சி மன்றங்களின் உதவியுடனும், வர்த்தக சங்கங்களின் ஆதரவுடனும் முஸ்லிம் ஊர்களுக்குள் புகைத்தல் பாவனையை தடைசெய்ய தீர்மானம் நிறைவேற்றுமாறு இயக்கம் பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறது.…

இன்று முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்

இன்று முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் வர்த்தமானி அறிவித்தலின் படி பல்வேறு வகையான அத்தியாவசிய உணவு பொருட்களின் இறக்குமதி வரி குறைப்புக்கள் இன்று(14) முதல் அமுலாகும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த நுகர்வோர்…

அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் .. – போக்குவரத்துக்கு பாதிப்பு

அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் .. – போக்குவரத்துக்கு பாதிப்பு கண்டி – கொழும்பு வீதி மாவனெல்லை – கனேதென்ன பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனேதென்ன – கம்பளை வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னெடுக்கப்படும்…

மர்ஹூம் அஷ்­ரபின் மரணம் தொடர்­பான எனது தேடு­தலில் பேரியல் அஷ்ரப் சந்­தே­கப்­ப­ட­ தேவையில்லை

மர்ஹூம் அஷ்­ரபின் மரணம் தொடர்­பான எனது தேடு­தலில் பேரியல் அஷ்ரப் சந்­தே­கப்­ப­ட­ தேவையில்லை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்­ரபின் மரணம் தொடர்­பான எனது தேடு­தலில் பேரியல் அஷ்ரப் சந்­தே­கப்­ப­ட­வேண்­டிய அவ­சியம் இல்லை நான் அர­சி­யலில் யாருக்கும் பின்னால் போன­வ­னல்ல.…

கூட்டு எதிர்க்கட்சியில் இணையும் முக்கிய 5 அமைச்சர்கள்

கூட்டு எதிர்க்கட்சியில் இணையும் முக்கிய 5 அமைச்சர்கள் அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல அமைச்சர்கள் ஐவர் அடுத்து வரும் வாரங்களில் எதிர்க் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருவரும், பிரதி…