கோட்டாபய’வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை
கோட்டாபய’வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(28) தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்மானம் இன்று(29) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பீ தெஹிதெனிய மற்றும் ஷிரான்…
வாக்கு மீறும் முதலாளிகளும் ஏமாற்றப்படும் ஊழியர்களும்
வாக்கு மீறும் முதலாளிகளும் ஏமாற்றப்படும் ஊழியர்களும் உலகம் சமநிலையாக செல்வதற்கு அல்லாஹ் பலவிதமான ஏற்பாடுகளை உலகில் ஏற்படுத்தி வைத்திருக்கிறான், அவ்வாறான ஏற்பாடுகளில் பணக்கார முதலாளி வர்க்கத்தினரையும் ஏழை தொழிலாளி வர்க்கத்தினரையும் ஏற்படுத்தியிருக்கிறான். அந்தவகையில் ஏழை தொழிலாளி வர்க்கத்தினர் பணக்கார முதலாளி வர்க்கத்தினரிடம்…
மாகொல முஸ்லிம் அநாதை நிலையம் 2018ம் ஆண்டிற்கான அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது
மாகொல முஸ்லிம் அநாதை நிலையம் 2018ம் ஆண்டிற்கான அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது மாகொல முஸ்லிம் அநாதை நிலையம் 2018ம் ஆண்டிற்கான முஸ்லிம் அநாதை சிறார்கள் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது கடந்த 55 ஆண்டுகளாக முஸ்லிம் அநாதைச் சிறுவார்களைப் பராமாரித்து வழிகாட்டிவரும் மேற்படி நிறுவனம் 2018ம் கல்வி ஆண்டிற்கான…
“ஓரினச்சேர்க்கை சட்டத்தை முஸ்லிம்கள் ஒன்றிந்து எதிர்க்க வேண்டும்””
முஸ்லிம் தனியார் சட்ட மாற்றத்தை முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படையிலேயேஏற்றுக்கொள்ளும்
“அம்பாந்தோட்டை துறைகத்தில் வேலைசெய்யும் 400 இற்கும் அதிகமானவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்” – நாமல்
“அம்பாந்தோட்டை துறைகத்தில் வேலைசெய்யும் 400 இற்கும் அதிகமானவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்” – நாமல்——————————————————– நல்லாட்சி அரசு என்ற நாமத்துடன் அரச வளங்களையும், சொத்துகளையும் வெளிநாடுகளுக்குத் தாரை வார்க்கும் செயற்பாட்டையே அரசு முன்னெடுத்து வருவதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…
மோட்டார் சைக்கிள் செலுத்தும் அனைவருக்கும் இப்பதிவை பகிரவும்
மோட்டார் சைக்கிள் செலுத்தும் அனைவருக்கும் இப்பதிவை பகிரவும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம், பாடசாலைச் சமூகம் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட இந்தக்கலந்துரையாடலில் பாடசாலை நேரங்களில் அதற்கு அண்மைய வீதிகளில் மோட்டார் வாகனங்களில் பயணிக்கும் சாரதிகளாலும், மோட்டார் சைக்கிள்…
கோட்டபய மீது நடவடிக்கை எடுக்க இடமளிக்கப்படுமா? நாளை தெரியும்
கோட்டபய மீது நடவடிக்கை எடுக்க இடமளிக்கப்படுமா? நாளை தெரியும் டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு இடமளிக்கப்படுமா…
இலங்கையை சேர்ந்த 4 வயது சிறுவன், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தான்
இலங்கையை சேர்ந்த 4 வயது சிறுவன், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தான் இலங்கையை சேர்ந்த நான்கு வயது சிறுவன், கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். உலகின் இளைய எழுத்தாளராக இலங்கையை சேர்ந்த சிறுவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நான்கு வயதான…
தபால் வாக்களிப்புக்கான விண்ணப்ப திகதி டிசம்பர் 15 ஆம் திகதியுடன் நிறைவு…
தபால் வாக்களிப்புக்கான விண்ணப்ப திகதி டிசம்பர் 15 ஆம் திகதியுடன் நிறைவு…………………………………………………………… 93 உள்ளுராட்சி மன்றங்களுக்களின் தபால் வாக்களிப்புக்கான விண்ணப்ப திகதி டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
தாயிற்காக தெருவில் பிச்சை எடுத்த 7 வயது மகன்… பின்ணனியில் அதிர்ச்சித் தகவல்…!
தாயிற்காக தெருவில் பிச்சை எடுத்த 7 வயது மகன்… பின்ணனியில் அதிர்ச்சித் தகவல்…! —————————————————————————————— இந்தியா, பீகார் தலைநகர் பாட்னாவில் தனியார் மருத்துவமனையில் லலிதா தேவி (வயது 31) என்ற பெண் நவம்பவர் 14-ம் தேதி கடந்த வாரம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்…