• Sat. Oct 11th, 2025

Month: November 2017

  • Home
  • மஹிந்த விடுக்கும் கடும் எச்சரிக்கை!

மஹிந்த விடுக்கும் கடும் எச்சரிக்கை!

மஹிந்த விடுக்கும் கடும் எச்சரிக்கை! இலங்கையில் மத ரீதியான யுத்தம் ஒன்று ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய அரசியலமைப்பினை கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் பௌத்த மதம் தொடர்பில் எதுவும்…

புத்தளம் அரபுக்கல்லூரிகளின் நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 11ஆம், 12ஆம் திகதிகளில்

புத்தளம் அரபுக்கல்லூரிகளின் நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 11ஆம், 12ஆம் திகதிகளில் புத்தளம் தில்லையடி பாகியாதுஸ்ஸலிஹாத் பெண்கள் அரபுக்கல்லூரி, மற்றும் புத்தளம் நூர்நகர் அஷ்ரபிய்யா அரபுக்கல்லூரி ஆகியவற்றில் சன்மார்க்க கல்வியை மேற்கொள்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 11ஆம், 12ஆம் திகதிகளில் காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக அஷ்ரபிய்யா அரபுக்கல்லூரியின் பணிப்பாளர்…

பிணை முறி விவகாரம் – சாட்சியமளிக்க வருமாறு பிரதமரிடம் கோரிக்கை…

பிணை முறி விவகாரம் – சாட்சியமளிக்க வருமாறு பிரதமரிடம் கோரிக்கை… …………………….. மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. மேலும்,…

பா.உறுப்பினர் நளீன் பண்டார FCID முன்னிலையில்

பா.உறுப்பினர் நளீன் பண்டார FCID முன்னிலையில்…. ………………… பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார ஜயமஹவுக்கு இன்று(02) நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா ஷிப்பிங் கார்ப்பரேஷன் இனால் கொள்வனவு செய்யப்பட்ட Ceylon Breeze மற்றும் Ceylon…

ராஜித கூறியது, முழுக்க முழுக்கப் பொய்யான தகவல் – இப்திகார்

ராஜித கூறியது, முழுக்க முழுக்கப் பொய்யான தகவல் – இப்திகார் பேருவளை தேர்தல் தொகுதியில் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீல.சு.க. இணைந்து போட்டியிடும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியது பொய்யான தகவல் என, பேருவளை ஐ.தே.க. அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான…

24 மாநகர, 41 நகர, 276 பிரதேச சபைகளுக்கு தேர்தல் – 8,356 உறுப்பினர்கள் தெரிவு

24 மாநகர, 41 நகர, 276 பிரதேச சபைகளுக்கு தேர்தல் – 8,356 உறுப்பினர்கள் தெரிவு …………………….. உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான் வர்த்­த­மானி அறி­வித்தல் நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதற்­கி­ணங்க 4,840 தொகு­திகள் வகுக்­கப்­பட்­டுள்­ள­துடன், 341 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இவற்­றுக்கு 8,356 உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.…

முஸ்லிம்களின் தலைவர்களான நாம், பொறுப்புக் கூறவேண்டி உள்ளது

முஸ்லிம்களின் தலைவர்களான நாம், பொறுப்புக் கூறவேண்டி உள்ளது “புதிய அரசமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் யாரும் எதிர்ப்பு வெளியிடவில்லை. நாட்டின் தேசிய பிரச்சினையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லாத வகையில் நாம் இணைந்து செயலாற்ற வேண்டியது அவசியமாகும்” என,…

மாகாணங்களை பலவந்தமாக ஒன்றிணைக்க முடியாது – பிரதமர்

மாகாணங்களை பலவந்தமாக ஒன்றிணைக்க முடியாது – பிரதமர் மாகாணங்களை பலவந்தமாக பாராளுமன்றத்தால் ஒன்றிணைக்க முடியாது. இரு மாகாணங்களை ஒன்றிணைப்பதோ மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோ நாட்டு மக்கள் அனைவரும் இணங்கினால் மட்டுமே சாத்தியமாகுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால…

ගීතාගේ මන්ත්‍රී ධුරය නිතියට පටහැනි බව තීන්දු වේ

ගීතාගේ මන්ත්‍රී ධුරය නිතියට පටහැනි බව තීන්දු වේ ගීතා කුමාරසිංහ ද්විත්ව පුරවැසිභාවයක් දරන තැනැත්තියක් නිසා ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තුවේ මන්ත්‍රී ධුරයක් දැරීමට සුදුසු නොවන බව ශ්‍රේෂ්ඨාධිකරණය අද(02) දින තීන්දු කරන ලදි.…

SC Determines Geetha Kumarasinghe Cannot Hold Parliamentary Seat

SC Determines Geetha Kumarasinghe Cannot Hold Parliamentary Seat Earlier the Court of Appeal  determined  that parliamentarian Geetha Kumarasinghe is not qualified to be elected as a parliamentarian,  since she holds…