ஹாதியாவுக்கு பாதுகாப்பு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவு
ஹாதியாவுக்கு பாதுகாப்பு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவு நாடே பரபரப்போடு எதிர்பார்க்கப்பட்ட ஹாதியா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹாதியா தம்முடைய கணவரின் பாதுகாப்பிலேயே இருப்பதாக கூறியுள்ளார். வழக்கின் இறுதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ள உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அந்த…
தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தும்
தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தும் தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற…
இலங்கை முஸ்லிம்களின், வாழ்வுரிமை பிரகடனம் – 2017
இலங்கை முஸ்லிம்களின், வாழ்வுரிமை பிரகடனம் – 2017 புதிய அரசியல் யாப்பு மாற்றத்தையோ, வடகிழக்கு இணைப்பையோ முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. – வாழ்வுரிமை மாநாட்டில் பிரகடனம். இலங்கை நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பே சிறந்தது. நாட்டிற்கு…
உலகில் அதிகமாக ஓதப்படும் நூல் அல்குர்ஆன் – அறிஞர் சார்லஸ்
உலகில் அதிகமாக ஓதப்படும் நூல் அல்குர்ஆன் – அறிஞர் சார்லஸ் உலக மக்கள் யாவருக்கும் பொது வேதமாகிய திருக்குர் ஆன் தன்னைப்பற்றி இவ்வாறு பிரகடனம் செய்கிறது. “உலக மக்கள் அனைவருக்கும் இது ஒர் நல்லுரையே அன்றி வேறில்லை”. (அல்குர்ஆன் 68:52) சார்லஸ்…
“நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டமைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை” – அமைச்சர் பைசர்
“நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டமைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை” – அமைச்சர் பைசர் உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டமைக்கும் தமக்கும் தொடர்பு இல்லையென அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். பாதீடு தொடர்பான -27- இன்றைய நாடாளுமன்ற குழுநிலை…
பொதுஜன பெரமுன கட்சி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியது
பொதுஜன பெரமுன கட்சி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியது எதிர்வரும் ்உள்ளுராட்சி தேர்தலில் சட்ட சிக்கல்கள் அற்ற 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகியது. இந்நிலையில் மகிந்த ராஜபக்சவை முன்னிறுத்தி செயற்படும் பொதுஜன பெரமுன கட்சி கட்டுப்பணம்…
வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. தேர்தல் நடைபெறும் 93 உள்ளுராட்சி மன்றங்கள் இவைதான்
வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. தேர்தல் நடைபெறும் 93 உள்ளுராட்சி மன்றங்கள் இவைதான் 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனுவை கோருவதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.…
புத்திசாலித்தனம் நமக்கு மட்டுமே சொந்தமில்லை
புத்திசாலித்தனம் நமக்கு மட்டுமே சொந்தமில்லை ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை…
நபியின் பிறந்த நாளைக் கொண்டாடுவது ‘பெரும்பாவம்’
நபியின் பிறந்த நாளைக் கொண்டாடுவது ‘பெரும்பாவம்’ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் புறக்கணிக்குமாறு தலைமை முஃப்தி ஷேக் அப்துல் அஜிஸ் அல்-அஷேக் (Grand Mufti Sheikh Abdul Aziz Al-Asheikh) அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இது இஸ்லாம் மார்க்கத்திற்குப்…