காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு, 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும்
(காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு, 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும்) மேல், சபரகமுவ மாகாணங்கள் மற்றும் பதுளை மாவட்டத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு, 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தற்போது…
மருத்துவக் கல்விக்கான குறைந்தபட்ச தரநிலை – வர்த்தமானி அறிவித்தல் 27 அன்று
(மருத்துவக் கல்விக்கான குறைந்தபட்ச தரநிலை – வர்த்தமானி அறிவித்தல் 27 அன்று) மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ பயிற்சிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் தீர்மானிக்கப்பட்டு, அவை தொடர்பான விபரங்கள் நாளை மறுதினம் (27) வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசாங்க…
இலங்கை மருத்துவ சபைக்கு GMOA இனது உறுப்பினர்கள் நால்வர் தெரிவு
(இலங்கை மருத்துவ சபைக்கு GMOA இனது உறுப்பினர்கள் நால்வர் தெரிவு) Twitter இலங்கை மருத்துவ சபைக்கு 04 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் வௌியிடப்பட்டுள்ள நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உறுப்பினர்கள் நான்கு பேர் தெரிவாகியுள்ளனர்.…
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக சல்மான் நியமிப்பு
(தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக சல்மான் நியமிப்பு) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஷபீக் ரஜாப்தீன் நேற்று(24) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதையடுத்து, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக முன்னாள் பாராளுமன்ற…
தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்
(தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்) உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகின்றது. இந்நிலையில் தபால்மூல வாக்களிப்பு இன்று 25 ஆம் திகதியும் நாளை 26 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல்கள் செயலகம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றும்…
சமகால முஸ்லிம் அரசியலும் உள்ளூராட்சித் தேர்தலும்: ஓர் ஒப்பீட்டு ஆய்வு: பாகம்-4 ( இரண்டாம் பகுதி)
(சமகால முஸ்லிம் அரசியலும் உள்ளூராட்சித் தேர்தலும்: ஓர் ஒப்பீட்டு ஆய்வு: பாகம்-4 – இரண்டாம் பகுதி) ஜனாதிபதி முன்கூட்டியே முசலி மக்களின் காணிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்போகிறார்; என்று தெரிந்தும் காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஊடகங்களில் வீரமுழக்கம் செய்துகொண்டிருந்தார்; அந்த அமைச்சர்.…
அனைத்து அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் 22 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது
(அனைத்து அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் 22 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது) அனைத்து அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கு 22 வீதம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின்…
வாக்காளர்கள் வாக்களிக்கும் போது வாக்குச்சீட்டுக்களை புகைப்படம் எடுத்தால் கைது செய்யப்படுவீர்கள்
(வாக்காளர்கள் வாக்களிக்கும் போது வாக்குச்சீட்டுக்களை புகைப்படம் எடுத்தால் கைது செய்யப்படுவீர்கள்) எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களுக்குள் கையடக்க அலைபேசிகளை பயன்படுத்துதல், வாக்குச்சீட்டுக்களை புகைப்படம் எடுத்தல் என்பவற்றிட்கு தடைவிதித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று (23) இடம்பெற்ற…
செல்லுபடியான அடையாள அட்டை இல்லாத எவரையும் வாக்களிக்க அனுமதிப்பதில்லை
(செல்லுபடியான அடையாள அட்டை இல்லாத எவரையும் வாக்களிக்க அனுமதிப்பதில்லை) உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பிப்பின் போது, செல்லுபடியான அடையாள அட்டை இல்லாத எவரையும் வாக்களிக்க அனுமதிப்பதில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். அடையாளத்தை வௌிப்படுத்தும் செல்லுபடியான அட்டை இல்லாத…
“1% பணக்காரர்களிடம் சிக்கியுள்ள 82% மக்களின் பணம்” – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை
(1% பணக்காரர்களிடம் சிக்கியுள்ள 82% மக்களின் பணம்” – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை) உலகின் மிகச் சிறிய எண்ணிக்கையிலுள்ள பணக்காரர்களுக்கும் மீதமுள்ள பெரும்பான்மையான மக்களுக்கும் இடையேயான இடைவெளி சென்ற ஆண்டும்(2017)அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்போம் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு பல்வேறு விஷயங்கள் மூலமாக திரட்டப்பட்ட 82…