• Sat. Apr 4th, 2026

Month: February 2018

  • Home
  • ஜனாதிபதி + பிரதமரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

ஜனாதிபதி + பிரதமரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

(ஜனாதிபதி + பிரதமரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணையொன்றை அனுப்பியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக கொழும்பு…

ஜெனீவா தொடர் ஆரம்பம், முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லை, சிங்கள – தமிழ் சமூகங்கள் பங்கேற்பு

(ஜெனீவா தொடர் ஆரம்பம், முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லை, சிங்கள – தமிழ் சமூகங்கள் பங்கேற்பு) ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் இன்று திங்­கட்­கி­ழமை -26- ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இலங்கை விவ­காரம்  தொடர்பில் ஐ.நா.மனித உரிமை…

கூட்டறிக்கை: இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை

(கூட்டறிக்கை: இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை) இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் (தமிழ்நாடு),  வரும் 25.02 .2018 அன்று  தங்களுடைய நிகழ்வில், ‘ஜெப்னா பேக்கரி’ எனும் நூலை எழுதிய வாசு முருகவேலிற்கு  விருது வழங்கி மதிப்புச் செய்வதை நாங்கள்…

கண்ணாடி இல்லாமலே கூர்மையான கண் பார்வைக்கு இதோ எளிய பயிற்சி!

(கண்ணாடி இல்லாமலே கூர்மையான கண் பார்வைக்கு இதோ எளிய பயிற்சி!) கண்களுக்கு பயிற்சி கொடுத்தாலே போதும். பார்வை பளிச் என்று கிடைக்கும். இது சீனர்களின் நம்பிக்கை. மற்ற நாட்டினரை காட்டிலும் சீனர்களுக்கு கண்பார்வை கூர்மையாக உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதற்கு…

சேரிப் பக்கம் வர மாட்டீர்களா? – தலைநகரின் சேரிப்புறத்தில் வாழும் ஓர் அபலையின் மடல்

(சேரிப் பக்கம் வர மாட்டீர்களா? – தலைநகரின் சேரிப்புறத்தில் வாழும் ஓர் அபலையின் மடல்) அன்புள்ள முஸ்லிம் சமூகத்துக்கு, நான் ஒரு விதவை. சொந்த வீடில்லை. எனக்கு ஆறு பிள்ளைகள். கணவர் உயிருடன் இருந்த காலத்திலும் நான் அனுபவித்ததெல்லாம் அடியும் உதையும்…

உலகிலேயே மிகச்சிறிய பென்சிலை கண்டுபிடித்து இந்தியர் சாதனை…!

(உலகிலேயே மிகச்சிறிய பென்சிலை கண்டுபிடித்து இந்தியர் சாதனை…!) இந்தியா, உத்தரகாண்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் உலகிலேயே மிகச்சிறிய பென்சிலை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ஹால்டுவானியைச் சேர்ந்த பிரகாஷ் சந்திரா உபாத்யே என்பவர் 5 மி.மீ நீளமும் 0.5 மி.மீ…

அமைச்சரவை மாற்றம் ஞாயிறன்று

(அமைச்சரவை மாற்றம் ஞாயிறன்று) அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திட்டுள்ளார். இன்று களுத்துறை வைத்தியசாலையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரமித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை…

எதிர்வரும் 26ம் திகதி முதல் முச்சக்கர வண்டிகளின் குறைந்த கட்டணம் ரூபா.60

(எதிர்வரும் 26ம் திகதி முதல் முச்சக்கர வண்டிகளின் குறைந்த கட்டணம் ரூபா.60) முச்சக்கர வண்டியின் உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பினால் எதிர்வரும் 26ம் திகதி முதல் வாடகை முச்சக்கர வண்டிகளின் குறைந்த கட்டணமான ரூபா.50, ரூபா.60 ஆக அதிகரிக்கப்படும் என இலங்கை சுய…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேல்முறையீட்டு நீதிமன்றில் மறுபரீசிலனை மனுத் தாக்கல்

(முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேல்முறையீட்டு நீதிமன்றில் மறுபரீசிலனை மனுத் தாக்கல்) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று(23) மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மறுபரிசீலனை மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். மேல் நீதிமன்றினால் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் எவன்கார்ட் வழக்கில் இருந்து தான்…

நாட்டில் நிலவுகின்ற அதிக வெப்பத்தினால் கண்களுக்கும் பாதிப்பு

(நாட்டில் நிலவுகின்ற அதிக வெப்பத்தினால் கண்களுக்கும் பாதிப்பு) நாட்டில் நிலவுகின்ற அதிக வெப்பத்துடன் கூடிய சூரிய ஒளி காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அதிர்ச்சி எச்சரிக்கையை கட்புல மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக கண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய கண்ணாடிகளை…