• Sun. May 24th, 2026

Month: April 2018

  • Home
  • மின் கட்டணம் அதிகரிக்க சாத்தியம் !!

மின் கட்டணம் அதிகரிக்க சாத்தியம் !!

(மின் கட்டணம் அதிகரிக்க சாத்தியம் !!) அரசாங்கம் எல்.என்.ஜி. மின் உற்பத்தியை நடைமுறைப்படுத்துவதற்கு கவனம் செலுத்தியுள்ளது. விலை மனுக்கோரலுக்கு அப்பால் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து அது தொடர்பில் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைப்பத்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த திட்டத்தின்…

சவூதி அரேபியாவில் 85,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எலும்புகூடு கண்டுபிடிப்பு

(சவூதி அரேபியாவில் 85,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எலும்புகூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.) அரேபியாவின் உட்பகுதிகளில் நடத்தப்பட்ட முந்தைய அகழாய்வுகளில் மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், எலும்புகூடுகள் எதுவும் கிடைக்காமல் இருந்தது. இப்போது அதுவும் கிடைத்துள்ளது.

அரசாங்கத்தை விட்டு, சுதந்திரக் கட்சி விலகக் கூடாது – சந்திரிக்கா

(அரசாங்கத்தை விட்டு, சுதந்திரக் கட்சி விலகக் கூடாது – சந்திரிக்கா) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு விலகக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய…

புத்தாண்டினை முன்னிட்டு விசேட பேரூந்து சேவைகள் இன்று(10) முதல்

(புத்தாண்டினை முன்னிட்டு விசேட பேரூந்து சேவைகள் இன்று(10) முதல்) தமிழ் – சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு நடைமுறைப்படுத்தவுள்ள விசேட பேரூந்து சேவையானது, மேல் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இன்று(10) முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து…

மேத்தியூஸ் குறித்து கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் கிரஹாம் லெப்ரோய் விசேட கருத்து

(மேத்தியூஸ் குறித்து கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் கிரஹாம் லெப்ரோய் விசேட கருத்து) இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு -20 போட்டிகளின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏஞ்சலோ மேத்தியூஸ் இனி பந்து வீச மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்வுக்…

டுபாயில் பணிபுரிய இலங்கை பிரஜைகளுக்கு நற்சான்றிதழ் அவசியமில்லை

(டுபாயில் பணிபுரிய இலங்கை பிரஜைகளுக்கு நற்சான்றிதழ் அவசியமில்லை) ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, இலங்கை பிரஜைகள் நற்சான்றிதழை சமர்ப்பிக்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான அமைச்சினூடாக…

உதயங்கவை இந்நாட்டிற்கு ஒப்படைப்பது குறித்து துபாய் அரசு மௌனம்

(உதயங்கவை இந்நாட்டிற்கு ஒப்படைப்பது குறித்து துபாய் அரசு மௌனம்) ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க துபாயில் கைது செய்யப்பட்டு, இரு வாரங்கள் கடந்துள்ள நிலையில், வீரதுங்கவை நாட்டிற்கு ஒப்படைப்பதா இல்லையா என்பது குறித்து நேற்று(09) வரையில் துபாய் அரசினால்…

14 ஆம் திகதிக்கு முன், அமைச்சரவை மாறும்

(14 ஆம் திகதிக்கு முன், அமைச்சரவை மாறும்) எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னதாக அமைச்சரவை மாற்றியமைக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இன்றைய (10) அமைச்சரவைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

“முஸ்லிம் தலைவர்களில் நம்பிக்கை இழந்து விட்டோம்” – தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகம்

(“முஸ்லிம் தலைவர்களில் நம்பிக்கை இழந்து விட்டோம்” – தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகம்) மேல் மாகாணம் மற்றும் பாரிய நகர் அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக் கவின் வேண்டுகோளுக்கு அமைய தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் நிர்வாகம் பள் ளிவாசலை தம்புள்ளையில் பிறிதோர் இடத்துக்கு இட…

வாகன சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான எழுத்து மூல பரீட்சையில் மாற்றம்

(வாகன சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான எழுத்து மூல பரீட்சையில் மாற்றம்) வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான எழுத்து மூலப் பரீட்சையை எதிர்வரும் மே மாதம் 01ம் திகதி முதல் புதிய முறையில் நடத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம்…